மயானத்திற்கு பாதை இல்லாததால் கண்மாய் வழியாக உடலை கொண்டு சென்ற அவலம்

புதுக்கோட்டை அருகே இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால், அப்பகுதி மக்கள் மழைநீர் தேங்கிய கண்மாயில் இறங்கி சென்று உடலை அடக்கம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா துவார் கெண்டையன்…

View More மயானத்திற்கு பாதை இல்லாததால் கண்மாய் வழியாக உடலை கொண்டு சென்ற அவலம்

மழையால் சேதமடைந்த சாலைகள்; 30 நாட்களுக்குள் முழுமையாக சீரமைக்கப்படும்

மழையால் சேதமடைந்த சாலைகளை, 30 நாட்களுக்குள் முழுமையாக சீரமைப்போம் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “திமுகவில் தலைவராக இருப்பவர் என்ன நினைக்கின்றாரோ அது…

View More மழையால் சேதமடைந்த சாலைகள்; 30 நாட்களுக்குள் முழுமையாக சீரமைக்கப்படும்

சாலையில் நாற்று நடும் போராட்டம்

தஞ்சாவூர் அருகே மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றக்கோரி பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தலையாமங்கலம் கிராமத்தில் உள்ள சாலைகள் மண் சாலைகளாகவே உள்ளதால் மழைக்காலங்களில் அந்த மண்சாலைகள்…

View More சாலையில் நாற்று நடும் போராட்டம்

மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

மதுரவாயல் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 145-வது வார்டு மந்தைவெளி நகர் சுற்றுவட்டாரத்தில்…

View More மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்; பொறியாளர்களுக்கு உத்தரவு

சாலைகளில் பொதுமக்கள் இடையூறு இன்றி பயணிப்பதற்கு ஏதுவாக, உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. இதற்காக, 15 மண்டலங்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.` சென்னையில் 942…

View More சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்; பொறியாளர்களுக்கு உத்தரவு

மோசமான சாலைகளால் திருமணம் ஆகலை: முதலமைச்சருக்கு ஆசிரியை கடிதம்

மோசமான சாலைகளால் தங்கள் கிராமத்தில் பலருக்குத் திருமணம் நடக்கவில்லை என்று ஆசிரியை ஒருவர், முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் தாவன்கரே (Davangere) மாவட்டத்தில் இருக்கிறது ஹெச்.ராம்புரா கிராமம். இந்தக்…

View More மோசமான சாலைகளால் திருமணம் ஆகலை: முதலமைச்சருக்கு ஆசிரியை கடிதம்