கொரோனா வழிமுறையை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ.73 ஆயிரம் அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடமிருந்து 73 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத, வணிக நிறுவனங்களை…

View More கொரோனா வழிமுறையை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ.73 ஆயிரம் அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி