சென்னை, கிண்டி கத்திப்பாரா, ஆலந்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை…
View More சென்னையின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை!#Chennai
விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி சொகுசு வாழ்க்கை; காற்றடிக்க வந்தவரை கையும் களவுமாக பிடித்த போலீஸ்
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் விலை உயர்ந்த சைக்கிளை மட்டும் குறிவைத்து திருடி வந்த நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். தேனாம்பேட்டை காவல் ஆய்வாளரின் மகள் சைக்கிள் உட்பட, விலையுயர்ந்த சைக்கிள்களை மட்டும் குறிவைத்து கைவரிசை…
View More விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி சொகுசு வாழ்க்கை; காற்றடிக்க வந்தவரை கையும் களவுமாக பிடித்த போலீஸ்சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பாக பரவலாக இடியுடன்…
View More சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழைஈராயிரம் ஆண்டுகள் அன்பைச் சேமித்த “சென்னை”?
தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆதரவு அளிக்கும் இடமாகவும் இருக்கும் சென்னையின் வரலாறு 2 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தது என்றும் அதன் உண்மையான வரலாற்று தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றம்…
View More ஈராயிரம் ஆண்டுகள் அன்பைச் சேமித்த “சென்னை”?“டாஸ்மாக்கில் கூட்டம் கூடுகிறது, கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் இல்லை: அமைச்சர் வேதனை
கலைகளை டிஜிட்டல் உலகிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள வாணி மஹாலில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டு…
View More “டாஸ்மாக்கில் கூட்டம் கூடுகிறது, கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் இல்லை: அமைச்சர் வேதனைகண்ணாடி துண்டுகள் உடன் பரிமாறப்பட்ட பிரைடு ரைஸ்!
செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் கண்ணாடி துண்டுகள் உடன் பரிமாறப்பட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணா நகர், செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம்…
View More கண்ணாடி துண்டுகள் உடன் பரிமாறப்பட்ட பிரைடு ரைஸ்!தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்; 6 நாட்களில் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு!
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10.08.2022 முதல் 16.08.2022 வரை 1466 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.9,85,300/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில்…
View More தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்; 6 நாட்களில் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு!சர்வதேச தரத்திற்கு மாறும் காசிமேடு துறைமுகம்!
சென்னை மீன்பிடித் துறைமுகத்தின் நவீனமயமாக்கல் மற்றும் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் சர்வதேச தரத்திற்கு காசிமேடு துறைமுகத்தை மாற்றுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. சென்னை துறைமுகமானது ராயபுரம் மீன்பிடித் துறைமுகம், காசிமேடு மீன்பிடி துறைமுகம் என்று அழைக்கப்படுகிறது.…
View More சர்வதேச தரத்திற்கு மாறும் காசிமேடு துறைமுகம்!போதை விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய நடிகர்; கண்ணீர் விட்டு அழுத மாணவிகள்
குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் நடிகர் தாமு கலந்து கொண்டு பேசினார். அப்போது நடைபெற்ற பிராத்தனையில் மனம் உருக்கும்படி பேசிய தாமுவின் பேச்சுக்கு மாணவிகள் கண்ணீர் வடித்தனர்.…
View More போதை விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய நடிகர்; கண்ணீர் விட்டு அழுத மாணவிகள்கடற்கரைப் பகுதிகளில் சாகச சுற்றுலா: அமைச்சர் மதிவேந்தன்
கடற்கரைப் பகுதிகளில் சாகச சுற்றுலாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வருடந்தோறும் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழகத்தில் முதல் முறையாக…
View More கடற்கரைப் பகுதிகளில் சாகச சுற்றுலா: அமைச்சர் மதிவேந்தன்