புரட்டாசி 2வது சனிக்கிழமை – #Triplicane பார்த்தசாரதி கோயிலில் குவியும் பக்தர்கள்!

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு காலை முதலே திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில், பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பெருமாள்தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபடுவதற்கு ஏற்ற…

View More புரட்டாசி 2வது சனிக்கிழமை – #Triplicane பார்த்தசாரதி கோயிலில் குவியும் பக்தர்கள்!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை திருத்தேரோட்டம்

சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். மே 4 ஆம் தேதி இந்த சித்திரை…

View More திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை திருத்தேரோட்டம்

சென்னை: இறந்த குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட கொடூரம்!

ஏழ்மை காரணமாக இறந்த நிலையில் பிறந்த குழந்தையை அடக்கம் செய்ய வழியின்றி தந்தை குப்பைத் தொட்டியில் வீசியது தெரியவந்ததால் போலீசார் உதவியுடன் குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி…

View More சென்னை: இறந்த குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட கொடூரம்!

சென்னையில் ரூ.1.27 கோடியுடன் பைக்கில் வந்த நபர்கள்!

திருவல்லிக்கேணி பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1,27,50,000 பணத்தை போலீசார் பறிமுதல்  செய்தனர்.  திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ஜெகன் என்பவர் இன்று  காலை அண்ணாசாலை,…

View More சென்னையில் ரூ.1.27 கோடியுடன் பைக்கில் வந்த நபர்கள்!