கடற்கரைப் பகுதிகளில் சாகச சுற்றுலா: அமைச்சர் மதிவேந்தன்

கடற்கரைப் பகுதிகளில் சாகச சுற்றுலாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வருடந்தோறும் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழகத்தில் முதல் முறையாக…

View More கடற்கரைப் பகுதிகளில் சாகச சுற்றுலா: அமைச்சர் மதிவேந்தன்

சென்னையில் முதல் முறையாக காற்றாடி திருவிழா

சென்னை மகாபலிபுரத்தில் கடற்கரை ஒட்டிய 14 ஏக்கர் பகுதியில் முதன் முறையாக சர்வதேச காற்றாடித் திருவிழாவை நடத்தப்படுவதாக சுற்றுலா துறை செயலாளர் சந்திர மோகன் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் முதல்…

View More சென்னையில் முதல் முறையாக காற்றாடி திருவிழா