பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து: 5 பேர் காயம்

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி, அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. ஜானகிபுரம்…

View More பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து: 5 பேர் காயம்