தொடர் விடுமுறை எதிரொலி – இரண்டே நாட்களில் 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கடந்த இரண்டு தினங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி...