ஊரடங்கால் குறைந்த காற்று மாசு!
தமிழகத்தில் முழு ஊரடங்கின் பலனாக கொரோனா பாதிப்பு குறைந்தது மட்டுமல்லாது, நாம் சுவாசிக்கும் காற்றும் தூய்மையடைந்துள்ளது. நாட்டில் சென்னை மாநகரம்தான் அதிக வாகன எண்ணிக்கை கொண்ட 2-வது இடமாகும். கடந்த ஆண்டின் நிலவரப்படி சென்னையில்...