பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து: 5 பேர் காயம்

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி, அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. ஜானகிபுரம்…

View More பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து: 5 பேர் காயம்

பல்கேரிய பேருந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு

பல்கேரிய பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள வடக்கு மாசிடோனியாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஸ்கோப்ஜே நகருக்கு…

View More பல்கேரிய பேருந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு