மகளிருக்கான இடஒதுக்கீடு 2034-ம் ஆண்டு தேர்தலில் சாத்தியமாகும்: கபில்சிபல் பேட்டி!
2034-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்றும், வாக்காளர்களை கவர்ந்திழுப்பதற்காக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக கபில்சிபல் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும்,...