தினமும் 10 ஜாமீன் வழக்குகளை விசாரிக்க வேண்டும்- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்
உச்சநீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் தினமும் 10 ஜாமீன் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த யுயு லலித் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய நீதிபதியாக...