பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை ரூபாயை நூறு ரூபாயை நெருங்க இன்னும் 18 காசுகள் மீதமுள்ளது. மே மாதம் முதல் பெட்ரோல் விலை தொடர்ந்து…
View More பெட்ரோல், டீசல் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?Central government
விவாதப் பொருளான “ஒன்றியம்”: வரலாறும், சட்டமும் ஓர் பார்வை
மே 2-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. அப்போது, வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார். இதற்கு “கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு,…
View More விவாதப் பொருளான “ஒன்றியம்”: வரலாறும், சட்டமும் ஓர் பார்வைபரிசோதனை-கண்டறிதல்-சிகிச்சை-தடுப்பூசி உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தல்
கொரோனா தொற்றுப் பரவல் மேலும் அதிகரிப்பதை தடுக்க மாநில அரசுகள் பரிசோதனை-கண்டறிதல்-தடுப்பூசி என்ற உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை சார்பில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா…
View More பரிசோதனை-கண்டறிதல்-சிகிச்சை-தடுப்பூசி உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தல்வரும் 18ம் தேதி ஆஜராக ட்விட்டர் நிறுவனத்திற்கு சம்மன்!
தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன், வரும் 18-ம் தேதி ட்விட்டர் நிறுவனம் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும்…
View More வரும் 18ம் தேதி ஆஜராக ட்விட்டர் நிறுவனத்திற்கு சம்மன்!மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதிஒதுக்கீடு!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மாநிலங்களுக்கு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பேரிடர் நிவாரண நிதியை விடுவித்தது மத்திய அரசு. கொரோனா கால சிறப்பு நிவாரணமாக, மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண…
View More மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதிஒதுக்கீடு!மாநிலங்களுக்கு 16 கோடி இலவச தடுப்பூசிகள்: மத்திய அரசு!
மாநிலங்களுக்கு 16 கோடி தடுப்பூசிகள் இதுவரை இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 16 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள்…
View More மாநிலங்களுக்கு 16 கோடி இலவச தடுப்பூசிகள்: மத்திய அரசு!வீட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மத்திய அரசு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வீட்டிலும் மக்கள் முகக்வசம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மட்டும் இந்திய அளவில் 3…
View More வீட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மத்திய அரசுபுதியக் கல்விக் கொள்கை தமிழில் வெளியீடு!
புதியக் கல்விக் கொள்கை தமிழ் மொழியில் வெளியிடப்படாததற்குத் தொடர் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. 1986ம் ஆண்டு வரையறை செய்யப்பட்ட தேசியக் கல்விக்கொள்கைக்கு மாற்றாக புதிய கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்டது. இதற்கு…
View More புதியக் கல்விக் கொள்கை தமிழில் வெளியீடு!தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசு தடை!
கொரோனா பாதிப்பு காரணமாக ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால், தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுதுவம் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால்…
View More தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசு தடை!சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு!
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடரந்து அதிகரித்து வருகிது. கடந்த ஆறு மாதத்திற்கு பின்னர் தற்போது ஒரு நாள் கொரோனா…
View More சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு!