சிங்கப்பூரில் இருந்து 3 ஆயிரத்து 898 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களுடன் புறப்பட்ட ஐ.என்.எஸ். ஐராவத் கப்பல் விசாகப்பட்டினம் வந்தடைந்தது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிக வேகமாக பரவி…
View More சிங்கப்பூரில் இருந்து ஐ.என்.எஸ். ஐராவத் கப்பலில் வந்த ஆக்சிஜன்!Corona Oxygen
ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!
தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புனேவிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த 6 லட்சம் தடுப்பூசிகள், சென்னை டி.எம்.எஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளை ஆய்வு…
View More ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசு தடை!
கொரோனா பாதிப்பு காரணமாக ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால், தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுதுவம் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால்…
View More தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசு தடை!நாடு முழுவதும் ஆக்சிஜன் கையிருப்பு எவ்வளவு உள்ளது: மத்திய அரசு தகவல்!
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாடு முழுவதும் 50- ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக அளவு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில்…
View More நாடு முழுவதும் ஆக்சிஜன் கையிருப்பு எவ்வளவு உள்ளது: மத்திய அரசு தகவல்!