ஜனவரி 31-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெறும்…

View More ஜனவரி 31-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர்

கொரோனா பாதிப்பு; குணமடைந்தவர்களின் சதவீதம் உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் சதவீதம் 96.62 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா  தொற்று கடந்த 2019-ம் ஆண்டு பரவைத்தொடங்கியது. முதல் ஆலையின்போது லட்சக்கணக்கனோர் உயிரிழந்தனர். கொரோனாவின் இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன்…

View More கொரோனா பாதிப்பு; குணமடைந்தவர்களின் சதவீதம் உயர்வு

ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 578ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து, ஒமிக்ரான் என்ற பெயரில் உலக நாடுகளில் பரவ தொடங்கியது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களுடன் ஒப்பிடும் போது அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது. ஒமிக்ரான் வைரஸ் பெல்ஜியம், நைஜீரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, டென்மார்க்,…

View More ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சி வலியுறுத்தல்

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றதும், வன்முறையை…

View More மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சி வலியுறுத்தல்

மழை பாதிப்பு; நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை

மழை பாதிப்பு நிவாரணமாக 4 ஆயிரத்து 625 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மழை வெள்ள சேதங்களை சீரமைக்க 2 ஆயிரத்து…

View More மழை பாதிப்பு; நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை

வெள்ள பாதிப்புகள் ஆய்வு; நாளை சென்னை வருகிறது 7 பேர் கொண்ட மத்திய குழு

தமிழ்நாட்டில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய, 7 பேர் கொண்ட மத்திய குழு, நாளை சென்னை வரவுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.…

View More வெள்ள பாதிப்புகள் ஆய்வு; நாளை சென்னை வருகிறது 7 பேர் கொண்ட மத்திய குழு

வேளாண் சட்டம் வாபஸ்; வரவேற்கத்தக்கது – சட்டப்பேரவை தலைவர்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இன்று (நவ.19) காலை நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர்…

View More வேளாண் சட்டம் வாபஸ்; வரவேற்கத்தக்கது – சட்டப்பேரவை தலைவர்

இரவு நேரத்திலும் பிரேதப் பரிசோதனை செய்யலாம்: மத்திய அரசு அனுமதி

மத்திய சுகாதார அமைச்சகம், பிரேத பரிசோதனைக்கான நெறிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பிரேத பரிசோதனை நடத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், சட்டம்…

View More இரவு நேரத்திலும் பிரேதப் பரிசோதனை செய்யலாம்: மத்திய அரசு அனுமதி

புதிய சென்சார் கட்டுப்பாடுகள்: கொந்தளிக்கும் திரைத்துறையினர்

சினிமாவில் இரவு பகலாக பல கலைஞர்களால் கஷ்டப்பட்டு செட் உருவாக்கப்பட்டு, நடிகர்களை நடிக்க வைத்து பல சிரமங்களுக்கு இடையே ‘ஆக்ஷன் கட்’ சொல்லப்பட்டு எடுக்கப்படும் பல சீன்கள், சென்சார் கட்டில் வெட்டி எறியப்படும் போது…

View More புதிய சென்சார் கட்டுப்பாடுகள்: கொந்தளிக்கும் திரைத்துறையினர்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு மீண்டும் திட்டவட்டம்

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப ப் பெற முடியாது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில்…

View More வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு மீண்டும் திட்டவட்டம்