ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | “அதிமுக புறக்கணிப்பு அதிர்ச்சியளிக்கிறது” – திருமாவளவன்!

“பொறுப்புள்ள எதிர்க்கட்சி, இடைத்தேர்தல் புறக்கணிப்பு நிலைப்பாடு எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை,…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | “அதிமுக புறக்கணிப்பு அதிர்ச்சியளிக்கிறது” – திருமாவளவன்!

“பொங்கலன்று வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும்” – சீமான் பேட்டி!

பொங்கலன்று ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “பொங்கலன்று வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும்” – சீமான் பேட்டி!
#Erode East By-Election - AIADMK Boycott!

#Erode கிழக்கு இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த…

View More #Erode கிழக்கு இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – காங்கிரஸ் விலகல்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – காங்கிரஸ் விலகல்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!

ஈரோடு இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி – சீமான் அறிவிப்பு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

View More ஈரோடு இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி – சீமான் அறிவிப்பு!

“ஈரோடு இடைத்தேர்தல் இந்தியா கூட்டணி வசமாகும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி இந்தியா கூட்டணி வசமாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையை சேர்ந்த திமுக முன்னாள் எம்.பி. இரா.மோகன் உடல் நலக்குறைவால் கடந்த டிச.10ஆம் தேதியன்று காலமானார். இந்நிலையில் இன்று…

View More “ஈரோடு இடைத்தேர்தல் இந்தியா கூட்டணி வசமாகும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Did a Congress worker shoot a cow to celebrate Priyanka Gandhi's victory in the Wayanad by-election?

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றிபெற்றதை கொண்டாட காங். தொண்டர் பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டாரா?

This news Fact Checked by ‘India Today’ வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றிபெற்றதை கொண்டாடும் விதமாக காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை…

View More வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றிபெற்றதை கொண்டாட காங். தொண்டர் பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டாரா?

48 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் – எந்தெந்த மாநிலங்களில் யார் யார் முன்னிலை?

இந்தியாவின் 14 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முன்னிலை நிலவரம் குறித்து இங்கு காணலாம். மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுடன் நாடு முழுவதிலும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்…

View More 48 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் – எந்தெந்த மாநிலங்களில் யார் யார் முன்னிலை?
#Kerala | What did V.D. Satheesan say about fake votes in Palakkad by-election?

#Kerala | பாலக்காடு இடைத்தேர்தலில் போலி வாக்குகள் குறித்து வி.டி.சதீசன் தெரிவித்தது என்ன?

This news Fact Checked by ‘Newsmeter’ பாலக்காடு இடைத்தேர்தலில் போலி வாக்குகள் பதிவாகியதாக எழுந்த புகாரையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், ஐக்கிய முன்னணி வேட்பாளர் ராகுல் மாங்குடிலுக்கு போலி வாக்குகள் சேர்த்ததை ஒப்புக்கொண்டதாக சமூக…

View More #Kerala | பாலக்காடு இடைத்தேர்தலில் போலி வாக்குகள் குறித்து வி.டி.சதீசன் தெரிவித்தது என்ன?