#Wayanad இடைத்தேர்தலில் 62.39% வாக்குகள் பதிவு!

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் 62.39% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு…

View More #Wayanad இடைத்தேர்தலில் 62.39% வாக்குகள் பதிவு!

#WayanadByElection | போட்டியிடுவோரின் இறுதிப் பட்டியல் வெளியானது – எத்தனை பேர் தெரியுமா?

வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில்…

View More #WayanadByElection | போட்டியிடுவோரின் இறுதிப் பட்டியல் வெளியானது – எத்தனை பேர் தெரியுமா?

#PriyankaGandhi சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியின் சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில்…

View More #PriyankaGandhi சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் : தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 17வது சுற்று நிலவரத்தின்படி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 58,785 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்துவருகிறார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி…

View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் : தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரபரப்பு…வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குச்சாவடியில் பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி மரணம் அடைந்தார்.…

View More விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரபரப்பு…வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து!

தொடரும் அவலம்…விழுப்புரம் அருகே சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே புதுச்சேரி சாராயம் குடித்த 11 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலையொட்டி விழுப்புரம்…

View More தொடரும் அவலம்…விழுப்புரம் அருகே சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!

தொடங்கியது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு…

விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு…

View More தொடங்கியது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு…

இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு!…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ந் தேதியான இன்று…

View More இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு!…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு…

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்ததால், நாளை 10ம் தேதி…

View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது | இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரம்!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை, 5 மணியுடன் ஓய்கிறது. தேர்தல் ஆணைய விதிகளின் படி, அந்த நேரத்திற்கு பிறகு யாரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக் கூடாது. மற்றும் தொகுதிக்கு சம்பந்தமில்லாத…

View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது | இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரம்!