#nepal பேருந்து விபத்து | உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு!

நேபாள பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள ஐனபஹாரா என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற போது பேருந்து விபத்துக்குள்ளானது. அதில் பெரும்பாலும் இந்திய…

View More #nepal பேருந்து விபத்து | உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு!

போதிய பேருந்து வசதியின்மை… 2 மணிநேரம் பள்ளித் திறப்பிற்காக காத்திருக்கும் மாணவர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரம் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மலைவாழ் பகுதி மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடம் திறப்பதற்காக இரண்டு மணிநேரம் காத்திருக்கும் அவலம் தினசரியாக அரங்கேறி வருகிறது.  திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள சோபனபுரம் ஊராட்சியில்…

View More போதிய பேருந்து வசதியின்மை… 2 மணிநேரம் பள்ளித் திறப்பிற்காக காத்திருக்கும் மாணவர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலி; பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள்!

தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்புப்பணி காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 70 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…

View More சென்னை புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலி; பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள்!

போக்குவரத்துறை தனியார்மயம்? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

போக்குவரத்துறை தனியார்மயமாக்கப்படும் என பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் 8 போக்குவரத்துக் கழகங்களின்கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு…

View More போக்குவரத்துறை தனியார்மயம்? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

சென்னை | பேருந்தில் கைப்பையிலிருந்து ரூ.1 லட்சம் திருட்டு… கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்!

பேருந்தில் பயணித்த பெண்ணின் கைப் பையிலிருந்து ரூ.1 லட்சம் திருட்டு போன நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னை திருவொற்றியூர் மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி.  இவர் எலெக்ட்ரிக் வேலை செய்து…

View More சென்னை | பேருந்தில் கைப்பையிலிருந்து ரூ.1 லட்சம் திருட்டு… கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்!

சென்னையில் நாளை 55 மின்சார ரயில்கள் ரத்து என்று அஞ்ச வேண்டாம்.. இதோ உங்களுக்கான அறிவிப்பு!

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை முதல் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.  நாளை முதல்…

View More சென்னையில் நாளை 55 மின்சார ரயில்கள் ரத்து என்று அஞ்ச வேண்டாம்.. இதோ உங்களுக்கான அறிவிப்பு!

சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் பயணம் செய்யும் திட்டம்- விரைவில் அறிமுகம்

சென்னை முழுவதும் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் மூன்றிலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் செயலியை உருவாக்க மூவிங் டெக் இன்னொவேஷன்ஸ் நிறுவனத்திற்கு பணி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில்…

View More சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் பயணம் செய்யும் திட்டம்- விரைவில் அறிமுகம்

‘பழைய பேருந்து அட்டையை காண்பித்து மாணவர்கள் பயணிக்கலாம்’ – மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

2024 -2025ஆம் கல்வியாண்டிற்கான புதிய பேருந்து அட்டை வழங்கப்படும் வரை பழைய பேருந்து அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் பயணிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.  2024 -2025ஆம் கல்வியாண்டிற்கான புதிய பேருந்து…

View More ‘பழைய பேருந்து அட்டையை காண்பித்து மாணவர்கள் பயணிக்கலாம்’ – மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

அரசு போக்குவரத்து பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்!

விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அரசு போக்குவரத்து பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். போக்குவரத்து கழக பேருந்துகளை தவறான முறையில் இயங்கினால் வழக்கு பதிவு செய்ய காவல்துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனைத்…

View More அரசு போக்குவரத்து பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்!

மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பழ…

View More மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!