This News Fact Checked by Telugu Post தனது வீட்டின் அருகே பஸ்சை நிறுத்தாததால் பிஎம்டிசி பஸ் மீது முஸ்லிம்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர் என வீடியோ வைரலானது. இதுகுறித்து உண்மைத்…
View More வீட்டின் அருகே BMTC பேருந்து நிற்காததால் பேருந்து மீது முஸ்லீம்கள் கற்களை எறிந்தார்களா? – வைரலாகும் வீடியோ | Fact CheckBUS
ஐயப்ப பக்தர்களுடன் பம்பைக்கு சென்ற பேருந்தை காவல்துறையினர் நிறுத்தினரா? உண்மை என்ன?
This news Fact Checked by ‘IndiaToday’ கேரளாவின் சபரிமலைக்கு மாலை அணிந்து பம்பைக்கு பேருந்தில் சென்ற பக்தர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். சபரிமலைக்கு…
View More ஐயப்ப பக்தர்களுடன் பம்பைக்கு சென்ற பேருந்தை காவல்துறையினர் நிறுத்தினரா? உண்மை என்ன?#Uttarakhand | பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் பலி!
உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் மாவட்டத்திற்கு இன்று (நவ.4) காலை 40 பயணிகளுடன் பேருந்து…
View More #Uttarakhand | பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் பலி!#Diwali விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு.. – 12,846 சிறப்பு பேருந்துகளை அறிவித்தது #TNGovt
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக 12,846 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பஸ்,…
View More #Diwali விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு.. – 12,846 சிறப்பு பேருந்துகளை அறிவித்தது #TNGovt#Chennai | “தாழ்தள மின்சாரப் பேருந்துகள் அடுத்தாண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும்!” – அமைச்சர் #Sivasankar தகவல்!
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக நவீன வசதிகளுடன் கூடிய 12 மீ நீளமுள்ள 500 தாழ்தள மின்சாரப் பேருந்துகள், ஏப்ரல்-2025 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.…
View More #Chennai | “தாழ்தள மின்சாரப் பேருந்துகள் அடுத்தாண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும்!” – அமைச்சர் #Sivasankar தகவல்!#Coimbatore | மழை வெள்ளத்தில் சிக்கிய பேருந்து… பயணிகளின் நிலை என்ன?
கோவையில் சிவானந்த காலனி பகுதியில் தனியார் பேருந்து மழை நீரில் சிக்கிய நிலையில் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.…
View More #Coimbatore | மழை வெள்ளத்தில் சிக்கிய பேருந்து… பயணிகளின் நிலை என்ன?தொடர் விடுமுறை – #Chennai -ல் இருந்து சொந்த ஊர் சென்றோர் எத்தனை பேர் தெரியுமா?
தொடர்விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளின் மூலம் 1.62 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. ஆயுத பூஜையொட்டி இன்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால்…
View More தொடர் விடுமுறை – #Chennai -ல் இருந்து சொந்த ஊர் சென்றோர் எத்தனை பேர் தெரியுமா?#Chennai இல் பஸ், ரயிலில் செல்ல ஒரே டிக்கெட்… எப்போது அமலுக்கு வரும்?
சென்னை முழுவதும் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் மூன்றிலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் செயலி அடுத்தாண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய (சியுஎம்டிஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில்…
View More #Chennai இல் பஸ், ரயிலில் செல்ல ஒரே டிக்கெட்… எப்போது அமலுக்கு வரும்?#Chennai விமான சாகச நிகழ்ச்சி | வீடு திரும்பும் மக்கள்; ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகளை கூட்டம்!
மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த நிலையில் மக்கள் வீடு திரும்பும் நிலையில், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி காணப்படுகின்றது. இந்திய விமானப்படை கடந்த 1932ம்…
View More #Chennai விமான சாகச நிகழ்ச்சி | வீடு திரும்பும் மக்கள்; ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகளை கூட்டம்!சுங்கச்சாவடி கட்டண உயர்வு எதிரொலி! #OmniBus உரிமையாளர்களின் ரியாக்சன் என்ன?
நாடு முழுக்க கடந்த செப். 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதன் எதிரொலியாகத் தமிழ்நாட்டில் ஆம்னி பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகக் காலை தகவல் வெளியானது. இதற்குப் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில்,…
View More சுங்கச்சாவடி கட்டண உயர்வு எதிரொலி! #OmniBus உரிமையாளர்களின் ரியாக்சன் என்ன?