நிர்பயா நிதியம்: தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? மத்திய அரசு பதில்

நிர்பயா நிதியத்தின் பயன்பாட்டிற்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பது குறித்த கனிமொழி கருணாநிதி எம்பியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி குடியரசு…

View More நிர்பயா நிதியம்: தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? மத்திய அரசு பதில்

நாட்டின் 40% சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளன – ஆய்வில் தகவல்

இந்தியாவினுடைய மொத்த செல்வத்தில் 40 சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளதாக ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவின் பாதி அளவிலான மக்கள் தொகையின் நாட்டின் செல்வத்தில் 3…

View More நாட்டின் 40% சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளன – ஆய்வில் தகவல்

புதுச்சேரி முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்?

நிதித்துறையிலிருந்து புதுச்சேரி பட்ஜெட் தொகை ரூ.10,696 கோடியாக்கப்பட்டு உள்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு முழு ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி 5 மாதங்களுக்கான ரூ.3…

View More புதுச்சேரி முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்?

புதுச்சேரியில் ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு

புதுச்சேரி பட்ஜெட்டிற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைக்காததால், இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரைக்குப் பின்னர்,  பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30…

View More புதுச்சேரியில் ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு

தமிழ்நாடு பட்ஜெட்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடியது!

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், எதிர்கட்சியான அதிமுக தனது அலோசனை கூட்டத்தை கூட்டியது. முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த…

View More தமிழ்நாடு பட்ஜெட்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடியது!

மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர்

கொரோனா உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் சரியவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம் சென்னை கிண்டியில் நேற்று  நடைபெற்றது. நிகழ்வில்…

View More மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர்

நதிகள் இணைப்பு திட்டத்தை கோதாவரியில் இருந்து தொடங்கலாம்; பாமக நிறுவனர் ராமதாஸ்

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்த சிறப்பு பணிக்குழுவை அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்திற்கான…

View More நதிகள் இணைப்பு திட்டத்தை கோதாவரியில் இருந்து தொடங்கலாம்; பாமக நிறுவனர் ராமதாஸ்

குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத் தொடரின் முதல் பகுதி இன்று தொடங்கி பிப்ரவரி 11ம்…

View More குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

புதுச்சேரியில் பயிர்க்கடன் தள்ளுபடி

புதுச்சேரியில் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.9,924 கோடி ரூபாய்க்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அப்போது,…

View More புதுச்சேரியில் பயிர்க்கடன் தள்ளுபடி

“பொற்கால ஆட்சிக்கான திறவுகோல்” – பட்ஜெட்டுக்கு வைகோ பாராட்டு

தமிழ்நாட்டு பட்ஜெட் பொற்கால ஆட்சிக்கான திறவுகோல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை, நிதி…

View More “பொற்கால ஆட்சிக்கான திறவுகோல்” – பட்ஜெட்டுக்கு வைகோ பாராட்டு