“மக்களவைத் தேர்தலைபோல சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக 234க்கு 234 பெற்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” – நடிகர் விஜயகுமார் பேட்டி!

“நாடாளுமன்ற தேர்தலை போல சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக 234க்கு 234 இடங்கள் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என நடிகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.  சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர்…

View More “மக்களவைத் தேர்தலைபோல சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக 234க்கு 234 பெற்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” – நடிகர் விஜயகுமார் பேட்டி!

பிரதமர் மோடியை ஆதரித்ததால் சந்திரபாபு நாயுடுவின் புகைப்படம் எரிக்கப்பட்டதா? – உண்மை என்ன?

This news fact checked by Newschecker  பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்ததற்காக சந்திரபாபு நாயுடுவின் புகைப்படத்தை போராட்டக்காரர்கள் எரித்ததாக வைரலாகி வரும் வீடியோ தவறான கருத்துகளுடன் பகிரப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல்…

View More பிரதமர் மோடியை ஆதரித்ததால் சந்திரபாபு நாயுடுவின் புகைப்படம் எரிக்கப்பட்டதா? – உண்மை என்ன?

“பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிக்கிறேன்” – சந்திரபாபு நாயுடு!

இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை இதுவரை பார்த்ததில்லை என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுகூறினார். குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில்,…

View More “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிக்கிறேன்” – சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராகும் பவன் கல்யாண்?..

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் 21 தொகுதிகளில் ஜனசேனா கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், பவன் கல்யாண் எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த…

View More ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராகும் பவன் கல்யாண்?..

ஒடிசாவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக!

ஒடிசா சட்டமன்ற தேர்தலில் 24 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக்கை பின்தள்ளி பாஜக 80 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.  18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில்,…

View More ஒடிசாவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி! ஜூன் 9-ல் முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் 130-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.  சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9-ம் தேதி  பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல்…

View More ஆந்திராவில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி! ஜூன் 9-ல் முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு!

ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெறும் 20 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.  18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை…

View More ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு!

தேர்தல் முடிவுக்கு முன்னரே ஒடிசா மாநில அரசு கலைப்பு!

ஒடிசாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளநிலையில், முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் ரகுபர் தாஸ் உத்தரவிட்டார்.  இந்தியாவில் 18வது நாடாளுமன்ற ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.…

View More தேர்தல் முடிவுக்கு முன்னரே ஒடிசா மாநில அரசு கலைப்பு!

அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு – 42 இடங்களில் பாஜக முன்னிலை!

அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக 42 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.  இந்தியாவில் 18வது நாடாளுமன்ற ஏழு கட்டங்களாக நடைபெற்று நேற்றோடு முடிந்தது. நேற்று…

View More அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு – 42 இடங்களில் பாஜக முன்னிலை!

சிக்கிம், அருணாச்சலப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…

அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் முக்கியமான மாநிலங்களில் சிக்கிம் மற்றும் அருணாச்சலபிரதேசம் தவிர்க்க முடியாத மாநிலங்கள் ஆகும். நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத்…

View More சிக்கிம், அருணாச்சலப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…