ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் – கோடீஸ்வர வேட்பாளர்கள் எத்தனை பேர் தெரியுமா?

ஒடிசாவில் மூன்றாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் மொத்தம் 126 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு…

View More ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் – கோடீஸ்வர வேட்பாளர்கள் எத்தனை பேர் தெரியுமா?

ஒய்எஸ்ஆர் காங். வேட்பாளரை ஆதரித்து அல்லு அர்ஜுன் பரப்புரை – சூடுபிடிக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல்களம்!

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் அல்லு அர்ஜுன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான…

View More ஒய்எஸ்ஆர் காங். வேட்பாளரை ஆதரித்து அல்லு அர்ஜுன் பரப்புரை – சூடுபிடிக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல்களம்!

“2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒன்று சேர்ந்து ஒரே அணியில் போட்டியிடும்!” – வி.கே.சசிகலா

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒன்று சேர்ந்து ஒரே அணியில் போட்டியிடும் என்று வி.கே. சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தஞ்சாவூர்மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சீதாம்பாள்புரம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காதணி…

View More “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒன்று சேர்ந்து ஒரே அணியில் போட்டியிடும்!” – வி.கே.சசிகலா

தேர்தல் தோல்வி – மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக ஜீத்து பட்வாரி நியமனம்.!

தேர்தல் தோல்வியை தொடர்ந்து மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக ஜீத்து பட்வாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில் தேர்தல்…

View More தேர்தல் தோல்வி – மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக ஜீத்து பட்வாரி நியமனம்.!

ஒடிசா அரசியலில் முக்கியத்துவம் பெற்ற வி.கே.பாண்டியன் – தேர்தலில் போட்டி இல்லை என அறிவிப்பு!

தமிழ்நாட்டை சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன் 2024 மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் சார்பில் போட்டியிடமாட்டார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கே.பாண்டியன் என்று அழைக்கப்படும்…

View More ஒடிசா அரசியலில் முக்கியத்துவம் பெற்ற வி.கே.பாண்டியன் – தேர்தலில் போட்டி இல்லை என அறிவிப்பு!

மிசோரமில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் லால்துஹுமா – நாளை மறுநாள் பதவியேற்பு விழா!

ஜோரம் மக்கள் இயக்கத்தின்  தலைவர் லால்துஹுமா புதன்கிழமை காலை ஆளுநர் ஹரிபாபுவை நேரில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான கடிதம் அளித்து உரிமை கோரினார். மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த…

View More மிசோரமில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் லால்துஹுமா – நாளை மறுநாள் பதவியேற்பு விழா!

மிசோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!

மிசோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்தியாவின் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில்…

View More மிசோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் – 7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த மல்லிகார்ஜுன கார்கே!!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்ட 7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜுன கார்கே. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற…

View More ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் – 7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த மல்லிகார்ஜுன கார்கே!!

சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்  வாக்குப்பதிவு தொடங்கியது. தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல்…

View More சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் மாநிலங்களில் இன்று தேர்தல்..!

மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம்…

View More மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் மாநிலங்களில் இன்று தேர்தல்..!