லஞ்சம் பெற்றதாக சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையின் முன்னாள் முதன்மை பொறியாளர் கைது

50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் தொழிற்சாலையின் முன்னாள் முதன்மை பொறியாளர் காத்பால் உள்ளிட்ட 5 பேரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் இயந்திரப்…

View More லஞ்சம் பெற்றதாக சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையின் முன்னாள் முதன்மை பொறியாளர் கைது