அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக மனு தாக்கல்!appeal
அதிமுக பொதுக்குழு விவகாரம் – ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி…
View More அதிமுக பொதுக்குழு விவகாரம் – ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு! – உச்சநீதிமன்றம் உத்தரவு!
சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் க.பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத்…
View More சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு! – உச்சநீதிமன்றம் உத்தரவு!அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: வரும் 12-ம் தேதி தீர்ப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வருகிற 12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: வரும் 12-ம் தேதி தீர்ப்பு!போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி முறையீடு!
போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு…
View More போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி முறையீடு!மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்! 2 லட்சம் பேருக்கு ஜன.10 ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மேல் முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு வரும் 10 ஆம் தேதி ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.…
View More மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்! 2 லட்சம் பேருக்கு ஜன.10 ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு!வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டுள்ளது. 2006 – 2011 காலகட்டத்தில் தமிழ்நாடு அமைச்சராக…
View More வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இந்த மாதமே ரூ.1,000 வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை…
View More மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்!“ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது எனக்கு வருத்தமாக உள்ளது” – லதா ரஜினிகாந்த் பேட்டி!
இன்றைய காலகட்டத்தில் என்னுடைய கணவர் அரசியலுக்கு வராதது எனக்கு வருத்தமாக தான் உள்ளது. என்னுடைய கணவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எனக்கு மிகவும் பிடிக்கும் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த…
View More “ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது எனக்கு வருத்தமாக உள்ளது” – லதா ரஜினிகாந்த் பேட்டி!அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பாக இன்று விசாரணைக்கு வந்த மனுவை, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மனுவை திரும்ப பெறவும் அனுமதி அளித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள்…
View More அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!