YSRcongress, Andhra Pradesh, Chief Minister ,Chandrababu Naidu ,

திருப்பதி லட்டு | #ChandrababuNaidu கிளப்பிய சர்ச்சையால் பரபரப்பு!

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஆந்திராவில் அமைந்து 100…

View More திருப்பதி லட்டு | #ChandrababuNaidu கிளப்பிய சர்ச்சையால் பரபரப்பு!

#JrNTRன் திரைப்படத்தை பார்த்தவாறு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் – இணையத்தில் வைரல்!

ஜூனியர் என்.டி.ஆரின் படத்தை பார்த்தவாறு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏ.கொத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் அனந்தலட்சுமி. 55 வயதான இவர் கை, கால்களில்…

View More #JrNTRன் திரைப்படத்தை பார்த்தவாறு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் – இணையத்தில் வைரல்!
"Andhra Govt world record in my field within 100 days of coming to power" - Andhra Deputy Chief Minister #PawanKalyan proud!

“ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் பஞ்சாயத்து ராஜ் துறையில் ஆந்திர அரசு உலக சாதனை” – ஆந்திர துணை முதலமைச்சர் #PawanKalyan பெருமிதம்!

ஆந்திர பிரதேசத்தில் ஒரே நாளில் 13,000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில், சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியும்,…

View More “ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் பஞ்சாயத்து ராஜ் துறையில் ஆந்திர அரசு உலக சாதனை” – ஆந்திர துணை முதலமைச்சர் #PawanKalyan பெருமிதம்!
Attention passengers... Change in Villupuram - Tirupati train service!

பயணிகள் கவனத்திற்கு… விழுப்புரம் – திருப்பதி ரயில் சேவையில் மாற்றம்!

விழுப்புரம் – திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் மிகவும் பிரபலமானது. இந்த கோயிலுக்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

View More பயணிகள் கவனத்திற்கு… விழுப்புரம் – திருப்பதி ரயில் சேவையில் மாற்றம்!
#TelangalaFloods | #PawanKalyan donates flood relief funds to Telangana!

#Telangana முதல்வருடன் #PawanKalyan திடீர் சந்திப்பு! ஏன் தெரியுமா?

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து ரூ. 1 கோடி வெள்ள நிவாரண நிதியை வழங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலங்கானாவில் வரலாறு காணாத…

View More #Telangana முதல்வருடன் #PawanKalyan திடீர் சந்திப்பு! ஏன் தெரியுமா?
Announcement of Rs 3,448 crore as flood relief fund for Andhra Pradesh and Telangana!

ஆந்திரா, தெலாங்கானாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.3,448 கோடி அறிவிப்பு! #UnionMinister சிவராஜ் சிங் சவுகான் தகவல்!

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.3,448 கோடி வழங்கப்படும் என வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக…

View More ஆந்திரா, தெலாங்கானாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.3,448 கோடி அறிவிப்பு! #UnionMinister சிவராஜ் சிங் சவுகான் தகவல்!

“எனது வருகை சுமையாகிவிடக்கூடாது” – வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஆந்திர துணை முதலமைச்சர் #PawanKalyan விளக்கம்!

ஆந்திராவில் வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு அம்மாநில துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் விளக்கம் அளித்துள்ளார். வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய…

View More “எனது வருகை சுமையாகிவிடக்கூடாது” – வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஆந்திர துணை முதலமைச்சர் #PawanKalyan விளக்கம்!

#Andhra மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழைக்கு 8 பேர் உயிரிழப்பு!

ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில்…

View More #Andhra மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழைக்கு 8 பேர் உயிரிழப்பு!

#AndhraRajyaSabha எம்பிக்கள் 2 பேர் திடீர் ராஜிநாமா: #TDP-ல் இணையவுள்ளதாக தகவல்!

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 2 பேர் ராஜிநாமா செய்து தெலுங்கு தேசம் கட்சிகளில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவுக்கு மாநிலங்களைவையில் மொத்தம் 11 இடங்கள் உள்ளன. கடந்த 2019 சட்டமன்ற…

View More #AndhraRajyaSabha எம்பிக்கள் 2 பேர் திடீர் ராஜிநாமா: #TDP-ல் இணையவுள்ளதாக தகவல்!
Relief of Rs.1 crore each to the families of #BoilerBlast victims - Andhra Chief Minister announced!

#BoilerBlast உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1கோடி நிவாரணம் – ஆந்திர முதலமைச்சர் அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1கோடி நிவாரணம் வழங்குவதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம்  அனகாபள்ளி மாவட்டத்தில்  மருந்து நிறுவனத்திற்கு சொந்தமான…

View More #BoilerBlast உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1கோடி நிவாரணம் – ஆந்திர முதலமைச்சர் அறிவிப்பு!