Question Paper வடிவில் #WeddingInvitation – அசத்திய ஜோடி!

ஆந்திர மாநிலத்தில் தங்களது திருமண பத்திரிகையை வினாத்தாள் வடிவில் தயாரித்து ஒரு ஜோடி அசத்தியுள்ளது. திருமணம் என்பது மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. மதம், சாதி, பண்பாடு, கலாசாரம் என மனிதர்களிடையே பல முரண்பாடுகள்…

View More Question Paper வடிவில் #WeddingInvitation – அசத்திய ஜோடி!

#AndhraPradesh மருந்து நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து! பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு!

ஆந்திராவில் மருந்து நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் பலி எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில்…

View More #AndhraPradesh மருந்து நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து! பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு!

#SSLVD-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஒஎஸ்-08 உடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன…

View More #SSLVD-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

பிரியாணி சாப்பிட அழைத்த தோழி; விருந்து என நினைத்து சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!

திருப்பதி அருகே போதை பொருள் கலந்த பிரியாணியை கொடுத்து சக தோழியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பெண் கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி நகரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் பி.எல். இறுதியாண்டு படித்து வரும்…

View More பிரியாணி சாப்பிட அழைத்த தோழி; விருந்து என நினைத்து சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!

பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள்! முழு விவரம் இதோ…

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத நிலையில், அந்த மாநிலத்திற்கு பல சிறப்பு திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.…

View More பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள்! முழு விவரம் இதோ…

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு!

தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கே.ரகுராம கிருஷ்ண ராஜு புகார் அளித்ததை அடுத்து ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு…

View More ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு!

வங்கியில் தவறுலதாக வேறொரு கணக்கிற்கு அனுப்பட்டபட்ட ரூ.5 லட்சத்தோடு தலைமறைவான நபர்… மாநிலம் தாண்டி சென்று பணத்தை மீட்ட பரமக்குடி போலீசார்!

மருத்துவ செலவிற்காக வங்கி கணக்கில் தவறுதலாக அனுப்பப்பட்ட 5 லட்சம் ரூபாயை திருப்பதிக்கு சென்று போராடி மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த பரமக்குடி நகர் காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதிநகரைச்…

View More வங்கியில் தவறுலதாக வேறொரு கணக்கிற்கு அனுப்பட்டபட்ட ரூ.5 லட்சத்தோடு தலைமறைவான நபர்… மாநிலம் தாண்டி சென்று பணத்தை மீட்ட பரமக்குடி போலீசார்!

காவல் அதிகாரியை கண்டித்த அமைச்சரின் மனைவி… வலுக்கும் கண்டனங்கள்..

ஆந்திர பிரதேசத்தில் அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டியின் மனைவி, ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, தன்னை காத்திருக்க வைத்த போலீஸ் அதிகாரியை கண்டித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில், நடந்து முடிந்த சட்டசபை…

View More காவல் அதிகாரியை கண்டித்த அமைச்சரின் மனைவி… வலுக்கும் கண்டனங்கள்..

ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சிலை எரிப்பு – போலீசார் குவிப்பு!

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு  தீ வைத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்எஸ்.ராஜசேகர…

View More ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சிலை எரிப்பு – போலீசார் குவிப்பு!

துபாயில் சேமிப்பு திட்டத்தின் மூலம் ரூ.2.25 கோடி பரிசு வென்ற இந்தியர்!

துபாயின் தேசிய பத்திரங்கள் சேமிப்புத் திட்டத்தில் ஆந்திராவைச் சேர்ந்தவருக்கு ரூ.2.25 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.  துபாயில் தேசிய பத்திரங்கள் சேமிப்பு திட்டம் உள்ளது.  இந்த சேமிப்புத் திட்டத்தில் தொடர்ந்து பணம் செலுத்தி வருபவர்களைத் தேர்வு…

View More துபாயில் சேமிப்பு திட்டத்தின் மூலம் ரூ.2.25 கோடி பரிசு வென்ற இந்தியர்!