Relief of Rs.1 crore each to the families of #BoilerBlast victims - Andhra Chief Minister announced!

#BoilerBlast உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1கோடி நிவாரணம் – ஆந்திர முதலமைச்சர் அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1கோடி நிவாரணம் வழங்குவதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம்  அனகாபள்ளி மாவட்டத்தில்  மருந்து நிறுவனத்திற்கு சொந்தமான…

View More #BoilerBlast உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1கோடி நிவாரணம் – ஆந்திர முதலமைச்சர் அறிவிப்பு!

கடலூர் சிப்காட் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம்: ஆலை நிர்வாகம்!

கடலூர் சிப்காட் பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடலூர் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள சிப்கார்ட் வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட தனியார்…

View More கடலூர் சிப்காட் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம்: ஆலை நிர்வாகம்!