ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் சுந்தரி கொண்டா கிராமத்திற்கு போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் சுந்தரி…
View More மோசமான மலைப்பாதை ; மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் தவிப்பு – #ASRDistrict மக்களின் கோரிக்கை நிறைவேறுமா?Andhra Pradesh
#ContainerLorryல் பணம் சிக்கிய விவகாரம் – விசாரிக்க நாமக்கல் வந்த ஆந்திர போலீஸ்!
நாமக்கல்லில் பிடிப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களை விசாரிக்க ஆந்திர மாநில போலீசார் வருகை தந்துள்ளனர். நாமக்கல் அருகே நேற்று (செப்.27) காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று சோதனையில்…
View More #ContainerLorryல் பணம் சிக்கிய விவகாரம் – விசாரிக்க நாமக்கல் வந்த ஆந்திர போலீஸ்!என்றும் மவுசு குறையாத #ThirupatiLaddu | சர்ச்சைகளுக்கு இடையே 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை!
திருப்பதி லட்டு தொடர்பாக எழுந்த சர்ச்சை நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தினாலும், இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையிலும், லட்டு விற்பனையிலும் எந்தவித பாதிப்பும் இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கடந்த…
View More என்றும் மவுசு குறையாத #ThirupatiLaddu | சர்ச்சைகளுக்கு இடையே 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை!#TirupatiLaddu பிரசாத சர்ச்சை | புனித நீர் தெளித்து கோயிலை புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரம்!
புரட்டாசி மாதம் பிரம்மோத்சவம் தொடங்கவிருக்கும் நிலையில், லட்டு பிரசாத சர்ச்சையால் ஏற்பட்ட களங்கத்தை போக்க இன்று மகாசாந்தி யாகம் நடத்தி கோயிலை புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக…
View More #TirupatiLaddu பிரசாத சர்ச்சை | புனித நீர் தெளித்து கோயிலை புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரம்!#Tirupati லட்டு விவகாரம் – கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க யாகம்!
திருப்பதியில் லட்டு சர்ச்சையை அடுத்து, பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் ‘சாந்தி யாகம்’ தொடங்கியது. ஆந்திர மாநிலம் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நெய் கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் ஏ.ஆர்.பால்…
View More #Tirupati லட்டு விவகாரம் – கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க யாகம்!#ThirupatiLaddu விவகாரம் | ஜெகன்மோகன் ரெட்டி மீது போலீசில் புகார்!
திருப்பதி கோயில் லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன்…
View More #ThirupatiLaddu விவகாரம் | ஜெகன்மோகன் ரெட்டி மீது போலீசில் புகார்!#ThirupatiLaddu | “தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள்” – பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!
திருப்பதி கோயில் லட்டு விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள் எனவும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணை நடிகர் பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார். ஆந்திராவில்…
View More #ThirupatiLaddu | “தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள்” – பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!#ThirupatiLaddu | “அரசியலுக்காக கடவுள் பெயரை பயன்படுத்துவது கீழ்த்தரமானது” – ஜெகன் மோகன் ரெட்டி பேட்டி!
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு சொன்ன குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், அரசின் தோல்விகளை மறைப்பதற்காக திருப்பதி நெய் விவகாரத்தை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளதாகவும் ஒய்எஸ்ஆர். காங். தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.…
View More #ThirupatiLaddu | “அரசியலுக்காக கடவுள் பெயரை பயன்படுத்துவது கீழ்த்தரமானது” – ஜெகன் மோகன் ரெட்டி பேட்டி!#ThirupatiLaddu | அறிக்கை தாக்கல் செய்ய தேவஸ்தானத்திற்கு #ChandrababuNaidu உத்தரவு!
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் கடந்த 5 வருடங்களாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி…
View More #ThirupatiLaddu | அறிக்கை தாக்கல் செய்ய தேவஸ்தானத்திற்கு #ChandrababuNaidu உத்தரவு!“தேசிய அளவில் சனாதன தர்ம ரக்சனா வாரியம் அமைக்க நேரம் வந்துவிட்டது”| #PawanKalyan
கோயில்கள் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் ஆராய தேசிய அளவில் ‛சனாதன தர்ம ரக்சனா வாரியம்’ அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார் ஆந்திராவில் கடந்த 5…
View More “தேசிய அளவில் சனாதன தர்ம ரக்சனா வாரியம் அமைக்க நேரம் வந்துவிட்டது”| #PawanKalyan