“ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும்” – ரோஜா!

“ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டு வர வேண்டும்” என அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். திருப்பதி மாவட்டம் எர்ரவாரிபாளையம் மண்டலம் எலமெண்ட கிராமத்தில், நேற்று பத்தாம்வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியில்…

View More “ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும்” – ரோஜா!

கோயிலில் அண்டாவை திருடியவருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிபதி!

ஆந்திர மாநிலம் கனிகிரி பகுதியில் உள்ள கோயிலில் உள்ள அண்டாவை திருடியவருக்கு நூதன தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டது கவனம் பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் கனிகிரி பகுதியை சேர்ந்தவர் அங்கய்யா (வயது 28) கடந்த…

View More கோயிலில் அண்டாவை திருடியவருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிபதி!

#AndhraPradesh | இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள் வெடித்து விபத்து – ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்!

இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், ஏலூர் பகுதியில் இளைஞர்கள் இருவர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பிரத்யேக பட்டாசுகள் மற்றும் வெங்காய வெடிகளை…

View More #AndhraPradesh | இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள் வெடித்து விபத்து – ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்!
Bad toilet in the train: Consumer Grievances Commission ordered to pay Rs 25 thousand to the passenger!

ரயிலில் மோசமான கழிப்பறை: பயணிக்கு ரூ.25 ஆயிரம் அளிக்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

மோசமான ரயில் கழிப்பறை விவகாரம் தொடர்பாக பயணிக்கு ரூ.25 ஆயிரம் அளிக்குமாறு விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 2023-ம் ஆண்டு…

View More ரயிலில் மோசமான கழிப்பறை: பயணிக்கு ரூ.25 ஆயிரம் அளிக்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
"South Indian families should have more children" - Andhra Chief Minister #ChandrababuNaidu !

“தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்” – ஆந்திர முதலமைச்சர் #ChandrababuNaidu !

தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். விஜயவாடாவில் நடைபெற்ற அரசு விழாவில் ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார். இவ்விழா மேடையில் பேசிய அவர், “தென்னிந்தியாவில்…

View More “தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்” – ஆந்திர முதலமைச்சர் #ChandrababuNaidu !

#Andhrapradesh | தடியடி திருவிழா – 70 பேர் படுகாயம்… வீட்டுக்காவலில் 148 பேர்!

ஆந்திராவில் தடியடி திருவிழாவில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவர்கட்டு மலையில் மல்லேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.…

View More #Andhrapradesh | தடியடி திருவிழா – 70 பேர் படுகாயம்… வீட்டுக்காவலில் 148 பேர்!
“Pity to see your political maturity” - #DeputyCM Udayanidhi reacts to the video of her photo being trampled!

“உங்கள் அரசியல் முதிர்ச்சியை பார்த்து பரிதாபம் வருகிறது” – தனது புகைப்படத்தை காலால் மிதித்த வீடியோவிற்கு #DeputyCM உதயநிதி ரியாக்சன்!

ஆந்திர கோயிலில் துணை முதலமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை காலால் மிதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி…

View More “உங்கள் அரசியல் முதிர்ச்சியை பார்த்து பரிதாபம் வருகிறது” – தனது புகைப்படத்தை காலால் மிதித்த வீடியோவிற்கு #DeputyCM உதயநிதி ரியாக்சன்!
#Tirupati | Tirupati Brahmotsavam starting tomorrow - Preparations in full swing!

#Tirupati | நாளை தொடங்கும் திருப்பதி பிரம்மோற்சவம் – ஏற்பாடுகள் தீவிரம்!

புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நாளை மிகவும் விமரிசையாக தொடங்க உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (அக். 4) தொடங்கி 12-ம் தேதி…

View More #Tirupati | நாளை தொடங்கும் திருப்பதி பிரம்மோற்சவம் – ஏற்பாடுகள் தீவிரம்!
#TirupatiLaddu affair | The owner of #ARDairyFoods who supplied ghee filed a petition seeking anticipatory bail!

#TirupatiLaddu விவகாரம் | நெய் சப்ளை செய்த #ARDairyFood உரிமையாளர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!

திருப்பதியில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்ய கலப்பட நெய் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமையாளர் ராஜசேகர் அமராவதியில் உள்ள ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆந்திர…

View More #TirupatiLaddu விவகாரம் | நெய் சப்ளை செய்த #ARDairyFood உரிமையாளர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!
#TirupatiLaddu - Special Investigation Team Rushed to Tirupati Temple : Plan to Investigate in Multiple Teams!

#TirupatiLaddu – திருப்பதி கோயிலுக்கு விரைந்த சிறப்பு விசாரணை குழு : பல குழுக்களாக விசாரணை நடத்த திட்டம்!

திருப்பதி கோயிலில் பிரசாதம் தயாரிக்க மிருகங்களின் கொழுப்பு உபயோகப்படுத்தியது தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தவுள்ளதாக சிறப்பு விசாரணை குழு தலைவர் சர்வ சிரேஷ்ட திருப்பாட்டி தெரிவித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில்…

View More #TirupatiLaddu – திருப்பதி கோயிலுக்கு விரைந்த சிறப்பு விசாரணை குழு : பல குழுக்களாக விசாரணை நடத்த திட்டம்!