அரசியலில் இருந்து விலகுவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி விஜய சாய் ரெட்டி தெரிவித்துள்ளார்.
View More “அரசியலில் இருந்து விலகுகிறேன்” – ஒய்எஸ்ஆர் காங். எம்பி விஜய சாய் ரெட்டி எடுத்த திடீர் முடிவு!Andhra Pradesh
ஆந்திர மாநிலத்தில் சார்பதிவாளர் ஒருவர் மேசையை தேசிய கொடி வைத்து சுத்தம் செய்தாரா?
This News Fact Checked by ‘Telugu Post’ ஆந்திர மாநிலம் அனந்தபூர் நகர் சார்பதிவாளர் மேசையை தேசிய கொடி வைத்து சுத்தம் செய்ததாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை…
View More ஆந்திர மாநிலத்தில் சார்பதிவாளர் ஒருவர் மேசையை தேசிய கொடி வைத்து சுத்தம் செய்தாரா?பார்சலில் வந்த ஆண் சடலம்… பிரித்து பார்த்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஆந்திராவில் பெண்ணுக்கு வந்த பார்சலில் ஆணின் சடலம் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யெண்டகண்டி கிராமத்தை சேர்ந்தவர் நாக துளசி. இவர் வீடு ஒன்றை கட்டி வருகிறார். நாக…
View More பார்சலில் வந்த ஆண் சடலம்… பிரித்து பார்த்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!வாடகைக்கு வீடெடுத்து கட்டு கட்டாக கள்ள நோட்டு அச்சடிப்பு… 6 பேர் கைது!
ஆந்திராவில் வாடகைக்கு வீடு எடுத்து, கட்டு கட்டாக 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்திலுள்ள, பட்டுபுரம் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்த…
View More வாடகைக்கு வீடெடுத்து கட்டு கட்டாக கள்ள நோட்டு அச்சடிப்பு… 6 பேர் கைது!ஆந்திர அரசு வக்ஃப் வாரியத்தை ஒழித்ததா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newsmeter’ ஆந்திரபிரதேசத்தில் சட்ட, நிர்வாக மற்றும் பிரதிநிதித்துவக் கவலைகள் காரணமாக வாரியம் ரத்து செய்யப்பட்டதாக பதிவு ஒன்று வைர்லாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். வக்ஃப்…
View More ஆந்திர அரசு வக்ஃப் வாரியத்தை ஒழித்ததா? உண்மை என்ன?ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குறித்த கேள்விக்கு ஜெகன் மோகன் ரெட்டி பதிலளிக்காமல் சென்றாரா?
This News Fact Checked by ‘FACTLY’ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பற்றி கேள்வி கேட்டபோது, மன உளைச்சலில் எழுந்து சென்றுவிட்டார் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…
View More ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குறித்த கேள்விக்கு ஜெகன் மோகன் ரெட்டி பதிலளிக்காமல் சென்றாரா?இன்று மாலை விண்ணில் பாய்கிறது PSLV-C59 ராக்கெட் – இஸ்ரோ அறிவிப்பு!
பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று மாலை 4.06 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனை ஆராய்வதற்காக புரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்துள்ளது. ‘புரோபா-3’ செயற்கைகோள்கள்…
View More இன்று மாலை விண்ணில் பாய்கிறது PSLV-C59 ராக்கெட் – இஸ்ரோ அறிவிப்பு!#PSLV-C59 Rocket | இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்!
சூரிய ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்யும் 2 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. சூரியனை ஆராய்வதற்காக புரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்துள்ளது. ‘புரோபா-3’…
View More #PSLV-C59 Rocket | இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்!குழந்தைக்கு ‘சில்வர் பெயிண்ட்’ பூசி யாசகம் கேட்க வைத்ததாக பரவும் வீடியோ உண்மையா?
This news Fact Checked by ‘IndiaToday’ சாலை ஓரத்தி சில்வர் பெயிண்ட் பூசப்பட்ட குழந்தை ஒன்று யாசகம் கேட்கும்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். சில்வர் பெயிண்ட் பூசப்பட்ட ஒரு…
View More குழந்தைக்கு ‘சில்வர் பெயிண்ட்’ பூசி யாசகம் கேட்க வைத்ததாக பரவும் வீடியோ உண்மையா?தலையில் தொப்பியுடன் கூடிய பறவை ஜப்பானை சேர்ந்ததா? உண்மை என்ன?
This News Fact Checked by Telugu Post தலையில் தொப்பியுடன் கூடிய வண்ணமயமான தோற்றத்தில் இருக்கும் பறவை ஜப்பானை சேர்ந்தது என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More தலையில் தொப்பியுடன் கூடிய பறவை ஜப்பானை சேர்ந்ததா? உண்மை என்ன?