தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விருப்பம் உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகளில் மாலை நேரத்தில் ஜேஇஇ, நீட் போன்ற போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மாலை நேரத்தில்…
View More அரசுப் பள்ளிகளில் JEE, NEET தோ்வுகளுக்கு பயிற்சி: வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை!SchoolEducationDepartment
முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால்…. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை!
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்க, அரசு கூறிய தேதிக்கு முன்னதாக திறக்கப்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள…
View More முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால்…. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை!காலாண்டு தேர்வில் புதிய மாற்றங்கள்; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
காலாண்டு தேர்வில் பள்ளியளவில் நடத்திக்கொள்ளலாம் என புதிய மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வுகளை பள்ளிக்கல்வி துறை ஒரே அட்டவணையின்…
View More காலாண்டு தேர்வில் புதிய மாற்றங்கள்; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புஅரசு பள்ளிகளுக்கு 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை: அன்பில் மகேஷ்
அரசு பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தேவை உள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல்…
View More அரசு பள்ளிகளுக்கு 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை: அன்பில் மகேஷ்10, 12ம் வகுப்பு பொதுதேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10, 11, 12-ம்…
View More 10, 12ம் வகுப்பு பொதுதேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்”பிட் அடித்த மாணவர்கள்”; ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
மைக்ரோ ஜெராக்ஸ் போட்டு பிட் எடுத்துச் சென்ற விவகாரத்தில் தேர்வறை கண்காணிப்பாளர்களை சஸ்பெண்ட் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த 5-ம் தேதி முதல்…
View More ”பிட் அடித்த மாணவர்கள்”; ஆசிரியர்கள் சஸ்பெண்ட்தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை
அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியர்களுக்கு ஓராண்டு கால பணி நீட்டிப்பு மற்றும், மாத ஊதியம், இதர படிகளை வழங்கிட பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு…
View More தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை