மாணவர்களை மதிப்பெண் கொண்டு கணக்கிட கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தில் பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி…
View More மாணவர்களை மதிப்பெண் கொண்டு கணக்கிட கூடாது- அமைச்சர் அன்பில் மகேஸ்AnbilMaheshPoyyamozhi
நீட் விலக்கு; சட்டப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம்- அமைச்சர்
நீட் விலக்கு சட்டப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் லேனாவிலக்கு ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் முன்னாள் மாணவர்கள் பேரவையின் ஏற்பாட்டில் கல்வி மற்றும்…
View More நீட் விலக்கு; சட்டப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம்- அமைச்சர்மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்கள் ஆய்வு; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
நெல்லை சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கும்பகோணத்தில் மக்களை தேடி முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…
View More மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்கள் ஆய்வு; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ஏற்புடையது அல்ல; அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பது ஏற்புடையது அல்ல என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரி வளாகத்தில்…
View More 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ஏற்புடையது அல்ல; அன்பில் மகேஸ் பொய்யாமொழி