முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால்…. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை!
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்க, அரசு கூறிய தேதிக்கு முன்னதாக திறக்கப்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள...