அரசு பாடப்புத்தகங்களின் விலை லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரூ.40 முதல் ரூ.90…
View More #SchoolBooks விலை லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!PrivateSchools
முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால்…. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை!
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்க, அரசு கூறிய தேதிக்கு முன்னதாக திறக்கப்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள…
View More முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால்…. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை!அரையாண்டு தேர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்! – அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது குறித்து ஐந்து நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிபாளையம் அருகே குருமந்தூரில் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் மூலம் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை…
View More அரையாண்டு தேர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்! – அமைச்சர் செங்கோட்டையன்அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!
அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து தனியார் பள்ளிக்கு பாடம் நடத்துவது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி…
View More அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!