அக்னிபத் படையில் சேர்ந்தால் தான் தேசப்பற்று வருமா… – சீமான் கேள்வி
அக்னிபத் படையில் சேர்ந்தால்தான் தேசப்பற்று வருமா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மேலூர் அருகே தும்பைபட்டியில் தியாகசீலர் கக்கன்னின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர்...