ஈரோடு இடைத்தேர்தலில் 74.79% வாக்குகள் பதிவானதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சிவகுமார் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக…
View More ஈரோடு இடைத்தேர்தலில் 74.79% வாக்குகள் பதிவு!state election commission
திருமங்கலத்தை விஞ்சும் ஈரோடு பார்முலா- ஜெயக்குமார் விமர்சனம்
திருமங்கலம் பார்முலாவை விட ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் புது பார்முலாவை பின்பிற்றுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை அதிமுக சேர்ந்த முன்னாள்…
View More திருமங்கலத்தை விஞ்சும் ஈரோடு பார்முலா- ஜெயக்குமார் விமர்சனம்ஈரோடு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை- தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர…
View More ஈரோடு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை- தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவுஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்
தமிழ்நாட்டின் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் மொத்த விவரம் குறித்த பட்டியலை…
View More இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்ரிமோட் வாக்குப்பதிவு முறை கருத்து கேட்பு கூட்டம்; அதிமுக இரட்டை தலைமைக்கு கடிதம்
ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். மாநிலத்திற்குள் அல்லது மாநிலம் விட்டு மாநிலம்…
View More ரிமோட் வாக்குப்பதிவு முறை கருத்து கேட்பு கூட்டம்; அதிமுக இரட்டை தலைமைக்கு கடிதம்வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி- மாநில தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் இன்று பிற்பகலில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் அடையாள அட்டையுடன்…
View More வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி- மாநில தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனைதமிழகத்தில் 2வது நாளாக வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் உள்ளிட்டவைகளுக்கான சிறப்பு முகாமல் 2 நாட்களாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் மொத்த விவரம் குறித்த பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு…
View More தமிழகத்தில் 2வது நாளாக வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்நகர்ப்புற உள்ளாட்சிகளில் இன்று மறைமுக தேர்தல்
மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம்…
View More நகர்ப்புற உள்ளாட்சிகளில் இன்று மறைமுக தேர்தல்நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு வரும் 17ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 5…
View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம். புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி…
View More ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு