பத்தாம் வகுப்பு விடைத்தான் திருத்தும் பணி இன்று தொடங்கும் நிலையில், ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி, 20ஆம் தேதியுடன்…
View More 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!10th Exam
108 வயதில் கல்வி கற்கும் கம்பத்து பொண்ணு…
கேரளாவின் எழுத்தறிவு திட்டத்தில் இணைந்து கல்வி கற்று தேர்வில் நூற்றுக்கு 97 மதிப்பெண் எடுத்து 108 வயது நிரம்பிய மூதாட்டி அசத்தியுள்ளார். தேனி மாவட்ட கம்பத்திலிருந்து கேரள ஏலத்தோட்ட வேலைக்கு தனது சிறு வயதில்…
View More 108 வயதில் கல்வி கற்கும் கம்பத்து பொண்ணு…தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தமிழக பள்ளிக் கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ல்…
View More தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!3 நாட்களில் பொதுத்தேர்வு : மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் 10-ம் வகுப்பு மாணவி மனு!
3 நாட்களில் பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில் வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் மனு அளித்துள்ளார். நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள எரவாஞ்சேரி ஓ.என்.ஜி.சி. தெருவை…
View More 3 நாட்களில் பொதுத்தேர்வு : மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் 10-ம் வகுப்பு மாணவி மனு!பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு
பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை பங்கேற்க தனி கவனம் செலுத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு…
View More பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்புபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு : மார்ச் 27 முதல் ஹால்டிக்கெட் விநியோகம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் விநியோகம் மார்ச் 27முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம்…
View More பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு : மார்ச் 27 முதல் ஹால்டிக்கெட் விநியோகம்எவ்வித தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள்; பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது…
View More எவ்வித தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள்; பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகொரோனாவினால் தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கு-உயர் நீதிமன்றம் தள்ளுபடி
கொரோனா பரவல் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக,…
View More கொரோனாவினால் தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கு-உயர் நீதிமன்றம் தள்ளுபடிகேள்விக்குறியாகிறதா 18 லட்சம் மாணாக்கர்களின் வாழ்க்கை ?
கடந்த கல்வி ஆண்டான 2020- 2021 கொரோனா காலம் என்பதால் கடந்த அதிமுக அரசு இருந்தபோது 10 ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது அனைவரும் பாஸ் என அறிவித்தனர் ஆனால்…
View More கேள்விக்குறியாகிறதா 18 லட்சம் மாணாக்கர்களின் வாழ்க்கை ?திட்டமிட்டபடி 10ம் வகுப்பு முடிவுகள் வெளியாகும்- அரசு தேர்வுகள் இயக்ககம்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்…
View More திட்டமிட்டபடி 10ம் வகுப்பு முடிவுகள் வெளியாகும்- அரசு தேர்வுகள் இயக்ககம்