தமிழ்நாட்டில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கும், பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு நாளை பிற்பகல் 2 மணிக்கும் வெளியாகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல்…
View More தமிழ்நாட்டில் நாளை வெளியாகிறது எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள்!#10thExam | #Tamilnadu | #SSLC | #HallTicket | #PublicExam | #News7tamil | #News7tamilupdates
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியீடு : அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு..!
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்.20-ம் தேதி வரை நடைபெற்றது.…
View More 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியீடு : அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு..!3 நாட்களில் பொதுத்தேர்வு : மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் 10-ம் வகுப்பு மாணவி மனு!
3 நாட்களில் பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில் வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் மனு அளித்துள்ளார். நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள எரவாஞ்சேரி ஓ.என்.ஜி.சி. தெருவை…
View More 3 நாட்களில் பொதுத்தேர்வு : மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் 10-ம் வகுப்பு மாணவி மனு!பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு
பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை பங்கேற்க தனி கவனம் செலுத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு…
View More பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு