பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி மணப்பாறை கால்நடை சந்தையில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த…
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மணப்பாறையில் சில மணி நேரத்திலேயே ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய சந்தைகள்: ஒரே நாளில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை மேலூர் ஆட்டுச்சந்தை வியாபாரிகளால் நிரம்பி வழிந்தது. ரூ 3 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மதுரை மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டையில் வாரம் தோறும் திங்கள்கிழமை…
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய சந்தைகள்: ஒரே நாளில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!தீபாவளி; சில மணி நேரங்களில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆடுகள்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற செஞ்சி வார ஆட்டு சந்தையில் 4 மணி நேரத்திலேயே 6 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையானது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வார ஆட்டு சந்தை…
View More தீபாவளி; சில மணி நேரங்களில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆடுகள்பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய பரமக்குடி ஆட்டுச்சந்தை
ஆடி மாதப் பிறப்பு மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பரமக்குடி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைக்கட்டியது. தென்மாவட்டத்தில் ஆடுகள் விற்பனைக்கு பிரசித்தி பெற்றது பரமக்குடி ஆட்டுச்சந்தை. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆட்டுச்சந்தைக்கு மதுரை, தேனி,…
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய பரமக்குடி ஆட்டுச்சந்தைதெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைக்கட்டியது!
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வார சந்தையில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, ஐந்து கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின. நாளை மறுநாள் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி…
View More தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைக்கட்டியது!