டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியை மறியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். டெல்லியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய நிலையில், இன்று காங்கிரஸ்…
View More சோனியா காந்தியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!மு.க.ஸ்டாலின்
பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது என்ன?
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை முதன்முறையாக இன்று மாலை சந்தித்தார். அதற்காக, இன்று காலை 7.30 மணியளவில்…
View More பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது என்ன?ரூ. 61 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி திட்டம் அறிவிப்பு!
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக 61.09 கோடி ரூபாய் செலவில், குறுவை சாகுபடி நெல் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குறுவை நெல்…
View More ரூ. 61 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி திட்டம் அறிவிப்பு!அர்ச்சகர்களும் தமிழ்நாடும்.. வரலாறு கூறுவது என்ன??
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியர்கள் அனைவரும் சமம். எனினும் பல்வேறு தொழில்களில் அனைவரும் ஈடுபடாது, தொடர்ந்து குறிப்பிட்ட சமூகத்தினர் அல்லது பாலினத்தவர் மட்டுமே செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் மதங்கள் பல…
View More அர்ச்சகர்களும் தமிழ்நாடும்.. வரலாறு கூறுவது என்ன??ஹைட்ரோகார்பன் திட்டம்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
டெல்டா மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை…
View More ஹைட்ரோகார்பன் திட்டம்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!நீட் மற்றும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்பதில் முதலமைச்சர் உறுதி: ஜவாஹிருல்லா
நீட் தேர்வு மற்றும் குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்பதில் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம்…
View More நீட் மற்றும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்பதில் முதலமைச்சர் உறுதி: ஜவாஹிருல்லாடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
டாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக ஒருபுறம் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும்,…
View More டாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிய இணையதளம் தொடக்கம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக சட்டமன்றத் தேர்தலுக்கான பிராச்சாரத்தில் ஈடுபட்ட போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட…
View More முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிய இணையதளம் தொடக்கம்!ஊரடங்கு நீட்டிப்பா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது…
View More ஊரடங்கு நீட்டிப்பா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனைவண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு!
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 45 நிமிடங்கள் ஆய்வு மேற்கொண்டார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தொற்று உறுதியான நிலையில்,…
View More வண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு!