மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் லால்வேனா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.…

View More மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம்

மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடியூரப்பாவிற்கு கடிதம்

மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையே காவிரி நதிநீர் பிரச்சினை பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில்,…

View More மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடியூரப்பாவிற்கு கடிதம்

சிங்கப்பூர், நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் மு.க.ஸ்டாலினுடன் பேச இருப்பதாக அமைச்சர் தகவல்

சிங்கப்பூர், நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள், முதலமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாக, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வது தொடர்பாக, சிங்கப்பூர், நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளை சேர்ந்த…

View More சிங்கப்பூர், நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் மு.க.ஸ்டாலினுடன் பேச இருப்பதாக அமைச்சர் தகவல்

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி மற்றும் அரசு சார்பில் குறைந்த வாடகை வீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எம்.கே.டி என்று அன்போடு…

View More தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்: முதலமைச்சர்

தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேட்டரி வாகனத்தில் சென்றபடி, உற்பத்தி பணிகளை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, இருங்காட்டுக்…

View More தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்: முதலமைச்சர்

முதலமைச்சருடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து மதிப்பெண் வழங்கும்…

View More முதலமைச்சருடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை

நீட் தேர்வில் விலக்கு பெற பாஜக குரல் கொடுக்குமா? முதலமைச்சர் கேள்வி!

நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கு பாஜக குரல் கொடுக்குமா என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப் பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்தின்,…

View More நீட் தேர்வில் விலக்கு பெற பாஜக குரல் கொடுக்குமா? முதலமைச்சர் கேள்வி!

தமிழ்நாட்டின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் – அமைச்சர் பி.டி.ஆர்

தமிழ்நாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று…

View More தமிழ்நாட்டின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் – அமைச்சர் பி.டி.ஆர்

நிதிநிலை சட்டமுன் வடிவை அறிமுகம் செய்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை சட்டமுன் வடிவை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்புடைமை சட்டமுன் வடிவை நிதியமைச்சர் பழனிவேல்…

View More நிதிநிலை சட்டமுன் வடிவை அறிமுகம் செய்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர்

தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூடுகிறது

திமுக தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை, நாளை முதல்முறையாக கூடுகிறது. தமிழ்நாட்டில், சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். பின்னர்…

View More தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூடுகிறது