பிளஸ் 2 தேர்வு: கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் அன்பில் மகேஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பான கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம், அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று சமர்பித்தார். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்…

View More பிளஸ் 2 தேர்வு: கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் அன்பில் மகேஸ்!

நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ராஜன் தலைமையில் குழு

மருத்துவ படிப்புகளுக்குரிய நுழைவுத் தேர்வான நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதியை…

View More நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ராஜன் தலைமையில் குழு

தென் சென்னையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை: முக்கிய திட்டங்களை அறிவித்த தமிழக அரசு!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, தென் சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைப்பது உட்பட பல்வேறு முக்கிய திட்டங்களை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து…

View More தென் சென்னையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை: முக்கிய திட்டங்களை அறிவித்த தமிழக அரசு!

காணாமல் போன 21 மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!

டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்க இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் கடந்த மாதம் 13 ஆம் தேதி, டவ் தே புயல்…

View More காணாமல் போன 21 மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!

கருணாநிதி பிறந்த நாள்: 7 திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 7 திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். சென்னையில் நாளை நடைபெறும் விழாவில், மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து நியாய…

View More கருணாநிதி பிறந்த நாள்: 7 திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

’எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், கொரோனா தடுப்பு பணியில் எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை’: கோவையில் முதல்வர் பேட்டி

கோவை மட்டுமல்ல, எல்லா ஊரும் எங்கள் ஊர்தான் என்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பு…

View More ’எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், கொரோனா தடுப்பு பணியில் எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை’: கோவையில் முதல்வர் பேட்டி

மைதிலி சிவராமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில்…

View More மைதிலி சிவராமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கோவை மருத்துவமனையில் கொரோனா கவச உடையுடன் முதல்வர் ஆய்வு!

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை கவச உடை அணிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்…

View More கோவை மருத்துவமனையில் கொரோனா கவச உடையுடன் முதல்வர் ஆய்வு!

திமுக எம்.பி ஆ.ராசா மனைவி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல் நிலைக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக…

View More திமுக எம்.பி ஆ.ராசா மனைவி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் ரூ.5 லட்சம் !

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலன்களை…

View More கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் ரூ.5 லட்சம் !