10,008 ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்படும் விநாயகர் சிலை!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் பத்தாயிரத்து எட்டு ருத்ராட்சங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் விநாயகர் சிலை பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே இராதாநல்லூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பத்தாயிரத்து எட்டு ருத்ராட்சங்களைக்…

View More 10,008 ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்படும் விநாயகர் சிலை!

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில்: ஆனி மாத சிறப்பு கோயில் பூஜை – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு!

சீர்காழி தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயிலில் ஆனி மாத பிறப்பு  சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. மயிலாடுதுறை சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் திருநிலைநாயகி அம்மனுக்கு கடந்த மே மாதம்…

View More சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில்: ஆனி மாத சிறப்பு கோயில் பூஜை – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு!

கூலித் தொழிலாளியின் மகள் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்!

கூலி வேலை செய்யும் தாய் மற்றும் தற்காலிக டிரைவராக பணியாற்றும் தந்தையின் மகள் அரசு பள்ளியில் பயின்று, நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். மயிலாடுதுறை சாக்கியம்பள்ளி கிராமத்தைச்…

View More கூலித் தொழிலாளியின் மகள் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்!