மீண்டும் வில்லியாகும் ஐஸ்வர்யா ராய் – பேச்சுவார்த்தையில் கே.ஜி.எஃப் இயக்குநர்!

பிரசாந்த் நீல் இயக்கவுள்ள ஜூனியர் என்.டி.ஆர் ன் புதிய திரைப்படத்தில் வில்லியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அழகி பட்டத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழில்…

View More மீண்டும் வில்லியாகும் ஐஸ்வர்யா ராய் – பேச்சுவார்த்தையில் கே.ஜி.எஃப் இயக்குநர்!

காலத்திற்கும் அழியாத படத்தில் பணியாற்றியது பெருமையாக உள்ளது- நடிகர் கார்த்தி

காலத்திற்கும் அழியாத படத்தில் நானும் பணியாற்றியிருப்பது பெருமையாக இருக்கிறது  என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற நாவல் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்…

View More காலத்திற்கும் அழியாத படத்தில் பணியாற்றியது பெருமையாக உள்ளது- நடிகர் கார்த்தி

ஆதித்த கரிகாலனை கொன்றது யார் ? ரகசியத்தை உடைத்த பொன்னியின் செல்வன் 2 – விமர்சனம்

‘பொன்னியின் செல்வன்’ கதையில் ஆதித்த கரிகால சோழனை கொன்றது யார்? என்பதன் வரலாறை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டிய நிலையில், அதன் ரகசியத்தை உடைக்கும் விதமாக இன்று வெளிவந்துள்ள PS2 படம் எப்படி…

View More ஆதித்த கரிகாலனை கொன்றது யார் ? ரகசியத்தை உடைத்த பொன்னியின் செல்வன் 2 – விமர்சனம்

எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது பொன்னியின் செல்வன் பாகம் 2..!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக்…

View More எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது பொன்னியின் செல்வன் பாகம் 2..!

பொன்னியின் செல்வன் 2 : சோழ தேசத்து பெண்கள் ஏன் கொண்டாடப்படுகிறார்கள்..?

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள சோழ தேசத்து பெண்கள் சினிமா ரசிகர்களால் வெகுவாக பாரட்டப்பட்டுள்ளனர். புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு  இயக்குநர் மணிரத்னம்  பிரமாண்டமாக உருவாக்கிய படம்தான் பொன்னியின் செல்வன்.  இரண்டு…

View More பொன்னியின் செல்வன் 2 : சோழ தேசத்து பெண்கள் ஏன் கொண்டாடப்படுகிறார்கள்..?

சிவாஜியை போல் நடிக்க விருப்பமில்லை – ஜெயம் ரவி

ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நான் என்னுடைய வழியில் நான் சிறப்பாக நடித்து முடித்துள்ளேன் என  ஜெயரம் ரவி கூறியுள்ளார்.  மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜஸ்வர்யா…

View More சிவாஜியை போல் நடிக்க விருப்பமில்லை – ஜெயம் ரவி

வெளியானது பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரெய்லர்; காட்சிகளின் பிரமாண்டத்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியது!!!

பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரெய்லரை கமல்ஹாசன் தனது குரலால் தொடங்கி வைத்தார்.  மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும்…

View More வெளியானது பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரெய்லர்; காட்சிகளின் பிரமாண்டத்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியது!!!

பொன்னியின் செல்வன் சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம் -கமல்ஹாசன்

பொன்னியின் செல்வன் சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம் என கமல்ஹாசன் கூறினார்.  மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும்…

View More பொன்னியின் செல்வன் சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம் -கமல்ஹாசன்

உலகம் முழுவதும் சோழர்களை கொண்டு சேர்த்துள்ளோம் -எழுத்தாளர் ஜெயமோகன்

உலகம் முழுவதும் சோழர்கள் பற்றி கொண்டு சேர்த்துள்ளோம் என எழுத்தாளர் ஜெயமோகன் கூறினார்.  மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும்…

View More உலகம் முழுவதும் சோழர்களை கொண்டு சேர்த்துள்ளோம் -எழுத்தாளர் ஜெயமோகன்

நான் சொதப்பிவிடுவேன் என்று ‘பொன்னியின் செல்வனை’ கடவுள் மணிரத்னத்தை எடுக்க வைத்துவிட்டார் -பாரதிராஜா

நான் சொதப்பிவிடுவேன் என்று பொன்னியின் செல்வனை கடவுள் மணிரத்னத்தை எடுக்க வைத்துவிட்டார் என பாரதிராஜா கூறினார்.  மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம்…

View More நான் சொதப்பிவிடுவேன் என்று ‘பொன்னியின் செல்வனை’ கடவுள் மணிரத்னத்தை எடுக்க வைத்துவிட்டார் -பாரதிராஜா