வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை எடுத்ததாக மணிரத்னம் மீது உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு உத்தரவிடக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த…

View More வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை எடுத்ததாக மணிரத்னம் மீது உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

பொன்னியின் செல்வன் படத்தில் தமிழர்கள் வரலாற்றை சொல்லவில்லை -இயக்குநர் கௌதமன்

சோழர் கொடியான புலி கொடியைக் கூட உங்களால் காட்ட முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் ஏன் இந்த வரலாற்றைக் கையில் எடுக்கிறீர்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோயம்பேடு சந்தையில் கீரை வியாபாரிகளுக்கு…

View More பொன்னியின் செல்வன் படத்தில் தமிழர்கள் வரலாற்றை சொல்லவில்லை -இயக்குநர் கௌதமன்

உலக அளவில் வசூலை வாரி குவித்து வரும் பொன்னியின் செல்வன்; காரணம் இதுதான்

தமிழ் சினிமாவில் நடிகைகள் புரொமோஷன் பணிகளில் கலந்து கொள்வதில்லை என்ற எண்ணத்தையும் பொன்னியின் செல்வன் படக்குழு மாற்றியது. மணி ரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், படக்குழுவுக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவுக்கே பெருமையாக மாறியுள்ளது.…

View More உலக அளவில் வசூலை வாரி குவித்து வரும் பொன்னியின் செல்வன்; காரணம் இதுதான்

அப்பா அம்மா செய்த நல்லது தான் பொன்னியின் செல்வன் படத்தில் நான் நடிக்க காரணம் – நடிகர் அர்ஜுன் சிதம்பரம்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நான் நடிக்க எங்க அப்பா அம்மா ஏதோ நல்லது செய்தது தான் காரணம் என நடிகர் அர்ஜுன் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம்…

View More அப்பா அம்மா செய்த நல்லது தான் பொன்னியின் செல்வன் படத்தில் நான் நடிக்க காரணம் – நடிகர் அர்ஜுன் சிதம்பரம்

பொன்னியின் செல்வன் சில அத்தியாயத்தைக் கிழித்து எறிந்து விட்டேன் – கல்கியின் பேத்தி பேட்டி

சிறு வயதில் பொன்னியின் செல்வன் சில அத்தியாயத்தைக் கிழித்து எறிந்து விட்டதாக கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பேத்தி கௌரி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பெரும்பாலான…

View More பொன்னியின் செல்வன் சில அத்தியாயத்தைக் கிழித்து எறிந்து விட்டேன் – கல்கியின் பேத்தி பேட்டி

பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதை இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் – எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான எடிட்டிங் வேலைகள் நடந்து வருகின்றன. 6 மாதங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகும்” என எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு…

View More பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதை இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் – எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்

வசூல் சாதனை படைக்குமா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ?

KGF – 2 , RRR, மற்றும் விக்ரம் திரைப்படம் உலக அளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை பட்டியலில் பொன்னியின் செல்வன் முதல் பாகமும் இடம் பெறுமா ? மிகப்பெரிய…

View More வசூல் சாதனை படைக்குமா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ?

வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது – இயக்குநர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்றுக் கதையான பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும்…

View More வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது – இயக்குநர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

திரைப்படத்தை சோழ தேசத்தில் பார்த்தது பெரும் மகிழ்ச்சி – நடிகர் பார்த்திபன்

பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் நீண்டநாள் கனவான ’பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ்…

View More திரைப்படத்தை சோழ தேசத்தில் பார்த்தது பெரும் மகிழ்ச்சி – நடிகர் பார்த்திபன்

கேம் ஆப் த்ரோன்ஸ்க்கு நிகரான படம் பொன்னியின் செல்வன் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

கல்கி எழுதிய புத்தகத்தின் உலகத்திற்கு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் அழைத்துச் செல்கிறது என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியுள்ளார். கல்கி எழுதிய புத்தகமான பொன்னியின் செல்வன் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இயக்குநர் மணிரத்தினத்தின்…

View More கேம் ஆப் த்ரோன்ஸ்க்கு நிகரான படம் பொன்னியின் செல்வன் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்