அதானி விவகாரத்தால் அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இங்கிலாந்து…
View More அதானி விவகாரத்தால் அரசுக்கும், பிரதமருக்கும் அச்சம் – ராகுல் காந்திபிரதமர் மோடி
பிரதமர் மோடியை பிரபல ரவுடி வரவேற்ற நிகழ்வு – விமர்சித்த காங்கிரஸ்
கர்நாடகாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை அம்மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி `ஃபைட்டர் ரவி’ வரவேற்றதால் சர்ச்சையாகியுள்ளது. பெங்களூரு – மைசூரு இடையேயான 10 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மாண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகாவில்…
View More பிரதமர் மோடியை பிரபல ரவுடி வரவேற்ற நிகழ்வு – விமர்சித்த காங்கிரஸ்பாலிவுட் நடிகர் சதீஷ் கெளசிக் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்
பாலிவுட் நடிகரும் இயக்குனருமான சதீஷ் கெளசிக் தன்னுடைய 67 வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் இயக்குநர், நடிகருமான சதீஷ் சந்திர கெளசிக் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை…
View More பாலிவுட் நடிகர் சதீஷ் கெளசிக் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்இந்தியாவில் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் – ஒப்பந்தம் கையெழுத்தானது
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான இந்தியாவின் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் 2024ம் ஆண்டு முதல் குஜராத் மாநிலத்தில் செயல்பட உள்ளது. சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகம் 2024ம் ஆண்டு…
View More இந்தியாவில் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் – ஒப்பந்தம் கையெழுத்தானது16 மீனவர்கள் கைது – நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
16 இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 இந்திய…
View More 16 மீனவர்கள் கைது – நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்”மணீஷ் சிசோடியாவை விடுவிக்கவேண்டும்” – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
70 ஆண்டு பழமையான நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் கொச்சைப்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியா நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு…
View More ”மணீஷ் சிசோடியாவை விடுவிக்கவேண்டும்” – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்”மணீஷ் சிசோடியா அரசியல் காரணங்களுக்காக குறிவைக்கப்படுகிறார்” – பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில்…
View More ”மணீஷ் சிசோடியா அரசியல் காரணங்களுக்காக குறிவைக்கப்படுகிறார்” – பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்“இந்தியா ஜனநாயகத்திலிருந்து மாறி வருகிறது” – பிரதமருக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சி தலைவர்கள்
இந்தியா ஜனநாயகத்திலிருந்து மாறி வருகிறது என பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். மணீஷ் சிசோடியா கைதையொட்டி இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து…
View More “இந்தியா ஜனநாயகத்திலிருந்து மாறி வருகிறது” – பிரதமருக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சி தலைவர்கள்பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பில்கேட்ஸ்!
டெல்லியில் பிரதமர் மோடியை அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து பேசியுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பில்கேட்ஸ் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸை சந்தித்து உரையாடினார்.…
View More பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பில்கேட்ஸ்!”முதலமைச்சரிடம் இருந்து உழைப்பை தான் பின்பற்ற விரும்புகிறேன்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ‘கலைஞர் நூலகம்’ என்னும் நடமாடும் நூலகத்தை இளைஞர் நலன் மற்றும்…
View More ”முதலமைச்சரிடம் இருந்து உழைப்பை தான் பின்பற்ற விரும்புகிறேன்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்