பிரதமரின் 100-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: ஒலிபரப்பை கேட்காத 36 நர்சிங் மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை!

பிரதமர் மோடியின் 100-வது மன்கீ பாத் நிகழ்ச்சி கேட்காததால் 36 மாணவிகள் ஒரு வாரத்திற்கு கல்லூரி விடுதியை விட்டு வெளியேறக் கூடாது என தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரதமர் நரேந்திர…

View More பிரதமரின் 100-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: ஒலிபரப்பை கேட்காத 36 நர்சிங் மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை!

மனதில் குரல் நிகழ்ச்சி மக்களுக்கு நன்மை மற்றும் நேர்மறையின் திருவிழாவாக மாறியுள்ளது: பிரதமர் மோடி

மனதில் குரல் நிகழ்ச்சி மக்களுக்கு நன்மை மற்றும் நேர்மறையின் தனித்துவமான திருவிழாவாக மாறியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘மனதின் குரல்’ என்ற…

View More மனதில் குரல் நிகழ்ச்சி மக்களுக்கு நன்மை மற்றும் நேர்மறையின் திருவிழாவாக மாறியுள்ளது: பிரதமர் மோடி

சூடான் விவகாரம்: தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

சூடான் நாட்டில் தற்போது நிலவும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையால், அங்கு சிக்கித்தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்…

View More சூடான் விவகாரம்: தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

பிரதமர் மோடி வருகை – முதுமலையில் ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை!

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் மோடி நாளை மறுநாள் வருவதையொட்டி மசினகுடியில் தளத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடுக்கு 9-ந் தேதி காலை பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு…

View More பிரதமர் மோடி வருகை – முதுமலையில் ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை!

முந்தைய அரசுகள் ஊழல்களுக்கு பெயர் பெற்றவை – CBI வைர விழாவில் காங்கிரஸை சாடிய பிரதமர் மோடி!

முந்தைய அரசுகள் ஊழல்களுக்கு பெயர் பெற்றவை என டெல்லியில் நடைபெற்ற மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) வைர விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய புலனாய்வு அமைப்பின்…

View More முந்தைய அரசுகள் ஊழல்களுக்கு பெயர் பெற்றவை – CBI வைர விழாவில் காங்கிரஸை சாடிய பிரதமர் மோடி!

அவதூறு வழக்கு: தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு..!

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற…

View More அவதூறு வழக்கு: தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு..!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி..!

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், திடீரென அங்கு சென்ற சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், தொழிலாளிகளிடம் கலந்துரையாடினார். இந்தியாவின்…

View More புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி..!

‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு – எம்.பி ரேணுகா சவுத்ரி

காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரி 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு மோடியின் குடும்பப்பெயர்…

View More ‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு – எம்.பி ரேணுகா சவுத்ரி

’பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சத்தை வாங்கி வரட்டும்’ – அண்ணாமலைக்கு சவால் விட்ட கே.எஸ்.அழகிரி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். கடந்த…

View More ’பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சத்தை வாங்கி வரட்டும்’ – அண்ணாமலைக்கு சவால் விட்ட கே.எஸ்.அழகிரி

’நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய ஜெர்மன் தூதரக அதிகாரிகள் – பாராட்டிய பிரதமர் மோடி

‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய ஜெர்மன் தூதரக அதிகாரிகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்த ஆர்ஆர்ஆர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்…

View More ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய ஜெர்மன் தூதரக அதிகாரிகள் – பாராட்டிய பிரதமர் மோடி