கர்நாடக மாநிலம் சிவமோகாவில் ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது பெங்களூருக்கு அடுத்த படியாக…
View More ரூ.450 கோடியில் கர்நாடகாவில் 2-வது பெரிய விமான நிலையம்; திறந்து வைத்தார் பிரதமர் மோடி!பிரதமர் மோடி
பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணி பைகளை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணி பைகளை பயன்படுத்துமாறு பிரதமர் மோடி மன் கி பாத் உரை மூலமாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது…
View More பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணி பைகளை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்“பல வகையான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியா பல வகையான வேளாண் பொருட்களை இன்று ஏற்றுமதி செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் 2014ம் ஆண்டிலிருந்து வேளாண்மைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1.24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த…
View More “பல வகையான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்’நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு உதவுவது இந்தியாவின் கடமை’– மீட்புக் குழு மத்தியில் மோடி உரை
உலகத்தை நாம் ஒரே குடும்பமாக கருதுகிறோம்; குடும்பத்தில் உள்ளவர்கள் நெருக்கடியில் உள்ளபோது அவர்களுக்கு உதவுவது இந்தியாவின் கடமை என துருக்கியில் மீட்புப்பணியில் ஈடுபட்ட குழுவினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில்…
View More ’நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு உதவுவது இந்தியாவின் கடமை’– மீட்புக் குழு மத்தியில் மோடி உரை’பழிவாங்கும் அரசியல் இல்லை’ – அமலாக்கத்துறை சோதனை குறித்து நிர்மலா சீதாராமன் கருத்து
சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பழிவாங்கும் அரசியல் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:…
View More ’பழிவாங்கும் அரசியல் இல்லை’ – அமலாக்கத்துறை சோதனை குறித்து நிர்மலா சீதாராமன் கருத்துஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களை வாங்குகிறது ஏர் இந்தியா
பிரான்ஸை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்குகிறது. இதற்காக நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் கலந்து கொண்டனர். மேலும்…
View More ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களை வாங்குகிறது ஏர் இந்தியாஅதானி விவகாரம்: 5 கேள்விகளுடன் பிரதமருக்கு காங்கிரஸ் எம்பி கடிதம்
அதானி விவகாரம் தொடர்பாக 5 கேள்விகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார். அதானி நிறுவனம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாக அமெரிக்காவை…
View More அதானி விவகாரம்: 5 கேள்விகளுடன் பிரதமருக்கு காங்கிரஸ் எம்பி கடிதம்தூசி நிறைந்த உணவு – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘வந்தே பாரத்’ ரயில்!
மும்பை-ஷீரடி வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு ‘தூசி நிறைந்த கார்ன்ஃப்ளேக்ஸ்’ வழங்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு ரயில்வே துறை பதிலளித்துள்ளது. மும்பை-ஷோலாபூர் மற்றும் மும்பை-ஷீரடி இடையே இரண்டு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில்களை கடந்த…
View More தூசி நிறைந்த உணவு – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘வந்தே பாரத்’ ரயில்!ஆட்டிப்படைத்த ஆட்சி கலைப்புகள்…பிரதமர் மோடி கூறியதின் வரலாற்று பின்னணி என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரம் ஒருபுறம் அனல் பறந்து கொண்டிருக்க மறுபுறம் மாநிலங்களவையில் பிப்ரவரி 9ந்தேதி பிரதமர் மோடி 356-வது சட்டப் பிரிவு குறித்து பேசிய பேச்சில்…
View More ஆட்டிப்படைத்த ஆட்சி கலைப்புகள்…பிரதமர் மோடி கூறியதின் வரலாற்று பின்னணி என்ன?அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார் போப் பிரான்சிஸ்
அடுத்த ஆண்டில் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் போப் பிரான்சிஸ் 3 நாள் பயணமாக தெற்கு சூடான் நாட்டுக்கு சென்றிந்தார். தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்கு செல்லும் வழியில்…
View More அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார் போப் பிரான்சிஸ்