ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பாரதிய ஜனதா கட்சி மகளிரணி சார்பில் மத்திய அரசு…
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளது – வானதி சீனிவாசன்பாஜக
வன்முறையை தூண்டும் வகையில் பேசும் பாஜக மீது ஏன் நடவடிக்கை இல்லை..? தொல்.திருமாவளவன்
பாஜக தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சென்று சந்தித்தார்.…
View More வன்முறையை தூண்டும் வகையில் பேசும் பாஜக மீது ஏன் நடவடிக்கை இல்லை..? தொல்.திருமாவளவன்டெல்லி மேயர் பதவியை கைப்பற்றிய ஆம் ஆத்மி: 15 ஆண்டுகளுக்கு பின் வாய்ப்பை இழந்த பாஜக
டெல்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றுள்ளார். இவர் பாஜகவின் ரேகா குப்தாவை விட 34 வாக்குகள் கூடுதலாக பெற்று இப்பதவியை கைப்பற்றியுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ…
View More டெல்லி மேயர் பதவியை கைப்பற்றிய ஆம் ஆத்மி: 15 ஆண்டுகளுக்கு பின் வாய்ப்பை இழந்த பாஜகநான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன், அதில் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை: பாஜக கட்சி தலைவர் பரபரப்பு பேச்சு
மேகாலயா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி, தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் மாட்டிறைச்சி சாப்பிட்டால் எந்த ஒரு பிரச்னையும் கட்சி தரப்பில் இல்லை என்று…
View More நான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன், அதில் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை: பாஜக கட்சி தலைவர் பரபரப்பு பேச்சுகூட்டணி குறித்து சீக்கிரம் முடிவெடுங்கள்! – காங்கிரசுக்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்
கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி விரைந்து முடிவெடுக்க வேண்டுமென ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். பீகாரில் 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 234 சட்டசபை…
View More கூட்டணி குறித்து சீக்கிரம் முடிவெடுங்கள்! – காங்கிரசுக்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்திரிபுரா தேர்தல் – காங்கிரஸ், பாஜகவுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ்
திரிபுராவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில்…
View More திரிபுரா தேர்தல் – காங்கிரஸ், பாஜகவுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ்கட்சிகளுக்கு நன்கொடை – ரூ. 614 கோடியை பெற்ற பாஜக
கடந்த 2021-22ம் நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு 614 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான கூட்டமைப்பு (ஏடிஆர்) தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய கட்சிகளுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்ட நன்கொடை பற்றிய…
View More கட்சிகளுக்கு நன்கொடை – ரூ. 614 கோடியை பெற்ற பாஜகதிமுக தான் கூட்டணிக் கட்சிகளின் ஆக்ஸிஜனில் வாழ்கிறது – பதிலடி கொடுத்த பாஜக
திமுக தான் கூட்டணிக் கட்சிகளின் ஆக்ஸிஜனில் வாழ்கிறது என திமுகவின் முரசொலி தலையங்கத்திற்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். செலக்டிவ் அம்னீசியா எனும் தலைப்பில் முரசொலி இன்று தலையங்கம் எழுதியுள்ளது. …
View More திமுக தான் கூட்டணிக் கட்சிகளின் ஆக்ஸிஜனில் வாழ்கிறது – பதிலடி கொடுத்த பாஜகஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ஆவது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை – சி.பி ராதாகிருஷ்ணன் பெருமிதம்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக என்னை நியமித்திருப்பது , தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்திருக்கும் இன்னொரு பெருமை என சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 13 மாநிலங்களுக்கான ஆளுநர்களை நியமித்து…
View More ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ஆவது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை – சி.பி ராதாகிருஷ்ணன் பெருமிதம்ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்..!
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திப்பிரிவு…
View More ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்..!