கர்நாடக சட்டமன்ற தேர்தல்: பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை கவனிக்க பாஜகவின்  இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு…

View More கர்நாடக சட்டமன்ற தேர்தல்: பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்

தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் மனு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான புகார் மனுவை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம் கூறியதாவது:…

View More தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் மனு

ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் தரப்பு தேர்தல் பணிமனையில் பாஜக கொடி

ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணியின் தேர்தல் பணிமனையில் பாஜக கொடி இடம்பெற்றுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.  அதிமுக இரு…

View More ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் தரப்பு தேர்தல் பணிமனையில் பாஜக கொடி

அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி- நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் முறைகேஉகள் விசாரிக்க கோரியும் விவாதிக்க கோரியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நிர்மலா சீதாராமன்…

View More அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி- நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

‘ஒரு பெரிய இயக்கத்தை சிதறடித்து கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும்’ – செங்கோட்டையன் பேட்டி

தேர்தல் ஆணையத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்  என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நியூஸ் 7 தமிழுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், திமுக…

View More ‘ஒரு பெரிய இயக்கத்தை சிதறடித்து கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும்’ – செங்கோட்டையன் பேட்டி

அதிமுக இரு அணிகளை இணைக்கும் முயற்சியில் பாஜக?

அதிமுகவில்  இரு அணிகளாக பிரிந்து இருக்கக்கூடிய இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிளை இணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட…

View More அதிமுக இரு அணிகளை இணைக்கும் முயற்சியில் பாஜக?

நாகாலாந்து சட்டமன்ற தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. நாகாலாந்து சட்டமன்றம் மொத்தம் 60 தொகுதிகளை கொண்டது. இந்த 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி ஒரே கட்டமாக…

View More நாகாலாந்து சட்டமன்ற தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

ஈரோடு இடைத்தேர்தல்: பாஜக கூட்டணியிலிருந்து இபிஎஸ் அணி விலகுகிறதா?

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் என…

View More ஈரோடு இடைத்தேர்தல்: பாஜக கூட்டணியிலிருந்து இபிஎஸ் அணி விலகுகிறதா?

‘வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமத்துவமின்மை ஆகியன பட்ஜெட்டில் ஒருமுறை கூட இடம்பெறவில்லை’ – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் சமத்துவமின்மை ஆகியவை பட்ஜெட்டில் ஒருமுறை கூட இடம்பெறவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்…

View More ‘வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமத்துவமின்மை ஆகியன பட்ஜெட்டில் ஒருமுறை கூட இடம்பெறவில்லை’ – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? கூட்டணி கட்சிக்கு ஆதரவா? – பாஜக நிர்வாகிகள் ஆலோசனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? அல்லது கூட்டணி கட்சிக்கு ஆதரவா? என்பது குறித்து முடிவு எடுப்பதற்கு பாஜக நிர்வாகிகள் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கமலாலயத்தில் நடைபெறும் ஆலோசனைக்…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? கூட்டணி கட்சிக்கு ஆதரவா? – பாஜக நிர்வாகிகள் ஆலோசனை