நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டது – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தகவல்

அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை அவர், சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு ஓராண்டுக்கு முன்பே…

View More நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டது – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்யமுடியாது: சத்யபிரதா சாகு!

வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்யமுடியாது. தமிழகத்தில் மே 2ம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து…

View More வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்யமுடியாது: சத்யபிரதா சாகு!

தமிழகத்தில் 71.79% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் நடந்து முடிந்த 16-வது சட்டப் பேரவைக்கான வாக்குப்பதிவில் மொத்தம் 71.79% பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவின் முழுமையான விவரம் நாளை தெரியவரும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம்…

View More தமிழகத்தில் 71.79% வாக்குப்பதிவு!