திருச்சியில் தரை வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
தமிழகம் முழுவதும் தரைவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள பெல் புத்தாயிரம் பூங்கா வளாகத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் திருச்சி கோட்ட அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்....